‘உயர்நீதிமன்ற பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., 14ல் நடக்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளரின் நேர்முக உதவியாளர்கள், துணை பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் போன்ற பதவிகளுக்கு, டிச., 14ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
தேர்வு செய்யப்பட்டோர் பெயர் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment