Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 25, 2016

    டிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

    ஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும்கறுப்பு பணத்திற்கு எதிரான போர்தொடரும் எனவும், நேர்மையற்ற நபர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குப்பிறகு பிரச்சனைகள் அதிகரிக்கும்என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பைஅரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்குபிரமாண்ட சிலையுடன் கூடியநினைவிடத்திற்கு பிரதமர் மோடிஇன்று அடிக்கல் நாட்டினார். பின்னர்எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் உள்ளசிவாஜி சிலைக்கு பிரதமர் மோடிமலர் அஞ்சலி செலுத்தினார்.
    அதன்பின்னர் நடந்த நிகழ்ச்சியில்கலந்துகொண்ட பிரதமர் மோடிபேசியதாவது: ரூபாய் நோட்டு ஒழிப்புநடவடிக்கை மூலமாக இந்தியாவில்பெரிய அளவில் பொருளாதாரமாற்றம் வரும்.
    நாட்டு மக்களின் நம்பிக்கை வீண்போகாது.
    நேர்மையற்றவர்களே, நீங்கள் 125 கோடி மக்களின் மனநிலையை குறைத்து மதிப்பிடாதீர்கள். அரசின்நடவடிக்கையால் நீங்கள் பயப்படவேண்டி வரும். வலிமைமிக்கஇந்தியாவில் மாற்றத்தை கொண்டுவருவோம். நவம்பர் 8-ம் தேதிவரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம்எடுக்கப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் உலகின்முன்ணனி நாடாக இந்தியாஇருக்கும்.

    ஊழலை நாட்டில் இருந்து வேரோடுஒழிக்கும் வரையிலும் இந்த கறுப்புபண போர் தொடரும். ரொக்கமற்றபண பரிவர்த்தனைக்கு மாறுவதுஅவசியம். டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள்மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கநேரிடும். நேர்மையானவர்கள்சந்தித்து வரும் இக்கட்டானபாதிப்புகள் குறையும். இவ்வாறுஅவர் பேசினார்.

    No comments: