Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 22, 2016

    *டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாக 11 பேரை நியமனம் செய்த தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


    2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம் செல்லாது, புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீநீதிமன்றம் ரத்து செய்தது.


    2015 ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி டி.என்.பி.எஸ்.சி புதிய உறுப்பினராக 11 பேரை அதிமுக அரசு நியமனம் செய்த்து


    இந்த 11 பேரும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் முதங்வருக்கு விசுவாசமாக இருந்த்ததால் நியமிக்கப்பட்டார்கள் என்றும் 


    மேலும் இந்த 11 பேருக்கு நிர்வாக திறன் இல்லை என்றும் குற்றச்சாட்டு. எனவே இந்த 11 உறுப்பினர்களின் நியமனத்நை எதிர்த்து தி.மு.க. சார்பில் டிகேஸ்.இளங்கோவன், பா.ம.க சார்பில் வரக்கறிஞர் பாலு, புதிய தமிழகம் சார்பில் நிறுவனர் கிருஷ்ணசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்


    இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


    இதில் விதிமுறைகளை மீறி TNPSC க்கு 11  உறுப்பினர்களை நியமனம் செய்த்து செல்லாது என கூறி அவர்கள் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

    No comments: