Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 23, 2016

    பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கோரிக்கை

    பகுதிநேரப் பயிற்றுநர்களுக்குஊதிய உயர்வு அளிக்கவேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பகுதிநேரப் பயிற்றுநர்கள்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில், ரூ.5 ஆயிரம்தொகுப்பூதியத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேரபயிற்றுநர்கள் 2012ஆம் ஆண்டுநியமிக்கப்பட்டனர். 2014ஆம்ஆண்டில் இவர்களுக்கான ஊதியம்

    ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.7 ஆயிரம்வழங்கப்படுகிறது. மாதத்துக்கு 12 அரைநாள் என தொகுப்பூதியத்தில்ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால்பண்டிக்கைகால போனஸ் கூடவழங்கப்படுவதில்லை. மேலும்கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறைமட்டுமே ஊதிய உயர்வுஅளிக்கப்பட்டுள்ளது.பணியின்போது
    உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடோ, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலனோ வழங்கப்படுவதில்லை.
    எனவே, தொகுப்பூதியதாரர்களுக்குவழங்கப்பட வேண்டிய நிலுவையில்உள்ள ரூ.51.30 கோடியை, அவர்களதுவங்கிக் கணக்கில் செலுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அப்போதையமுதல்வர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் உறுதியளித்துள்ளதால்அதனடிப்படையில் நடவடிக்கைஎடுத்து, பகுதிநேரபயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்கவேண்டுமென அதில்வலியுறுத்தியுள்ளார்

    No comments: