Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 31, 2013

    அகஇ - தலைமை ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சியானது தற்பொழுது RESIDENTIAL அல்லது NON - RESIDENTIAL ஆக நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முடிவின் படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அகஇ - அகமேற்பார்வை மற்றும் குழு ஒருங்கிணைப்பு - தலைமை ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி கட்டகம்

    தமிழ்நாடு அமைச்சுப் பணி - பள்ளி கல்வித்துறை - இளநிலை உதவியாளர் நேரடி நியமனம் TNPSC GROUP IV மூலம் 2007 - 2008 முதல் 2012 -2013 தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 02.02.2013 அன்று நடைபெறும் கலந்தாய்வு மூலம் நியமன ஒதுக்கீடு ஆணை வழங்க உத்தரவு.

    DSE - TNPSC GROUP - IV - JUNIOR ASSISTANT APPOINTMENT COUNSELING ON 02.02.2013 AT CONCERN DISTRICTS REG - PROC CLICK HERE...
    பள்ளி கல்வித்துறையில், 554 இளநிலை உதவியாளர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் நடக்கின்றன.

    பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் 01.08.2012 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ய உத்தரவு.

    SSA - STUDY ON STUDENTS AND TEACHERS ATTENDANCE IN PRIMARY AND UPPER PRIMARY SCHOOLS, MHRD TO VISITS SCHOOLS AND TO FACILITATE TO OBSERVE REGISTERS IN SCHOOLS - REG

    பிளஸ் 2: இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள்

    பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,048

    செயல்வழிக் கற்றல் முறையால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

    செயல்வழிக் கற்றல் முறை யால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் எருமப்பட்டி வட்டார கிளை செயலாளர் ராமராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

    குரூப்-2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

    தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.

    2013ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி. வெளியீடு

    தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்டது.

    Tamil Nadu Government Pensioners Health Fund Scheme, 1995 – Orders on approval of Registered Private Hospitals with effect from 01.04.2005 issued – Amendment – Issued.

    10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு எப்போது?


    பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செய்முறைத் தேர்வு நடக்கும் தேதியை, நேற்று வரை, தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் மத்தியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    பயிற்சி முகாம்களில் "முடங்கும்' ஆசிரியர்கள்

    அரசு பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில், ஆசிரியர்களை "பயிற்சி' என்ற பெயரில் அடிக்கடி அழைத்து, "முடக்கப்படுவதால்' கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக புகார் எழுந்ள்ளது.

    ‘‘மாணவியின் தற்கொலைக்கு தலைமை ஆசிரியை காரணமல்ல’’ வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவு

    பள்ளி மாணவியின் தற்கொலைக்கு தலைமை ஆசிரியைதான் காரணம் என்று கருத முடியாது என்று கூறி அவர் மீதான வழக்கினை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

    பிளஸ் 2: இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள்

    பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மையங்களின்

    வேலைக்கு படிப்பு போதாது தகுதியும் இருக்க வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி, பள்ளி நிர்வாகிகள் பலர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களில், எங்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த

    நாளை முதல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு

    பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 13 மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

    5 பள்ளிகளை மூட முடிவு: 10 பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி

    பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    அரசு பள்ளியில் மர்ம நபர்கள் புத்தக வினியோகம்: காவல்துறையில் புகார்

    திருப்புவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு புத்தகம் வினியோகம் செய்தவர்களுக்கு, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காரில் தப்பினர். மாணவர்களிடமிருந்து 650 புத்தகத்தை பறிமுதல் செய்த ஆசிரியர்கள், திருப்புவனம் போலீசில் ஒப்படைத்து புகார் தெரிவித்தனர்.

    10ம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு

    பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், இன்று, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    சமச்சீர் கல்வி வந்த பின் மெட்ரிக் இயக்குனரகம் தேவையா? - Dinamalar

    மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படாதோர் தொடுத்த வழக்கு மதுரை ஐகோர்டு தள்ளுபடிசெய்து உத்தரவு.

    TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடிசெய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு

    வரும் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

    தமிழ்நாட்டில் 600–க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் சென்னையில் உள்ளதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. முன்பு ஒவ்வொரு

    Wednesday, January 30, 2013

    பணிவரன் முறைக்காக ஆசிரியர்கள் தவம்

    புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின், சான்றிதழை சரிபார்த்து அனுப்புவதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதால், பணி வரன்முறை ஊதியம் பெற முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கினால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என, தமிழக ஆசிரியர் கூட்டணியின் எருமப்பட்டி வட்டார கிளைச் செயலாளர் ராமராசு தெரிவித்துள்ளார்.

    ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றம் செய்ய கோரிக்கை

    பள்ளிகளில் வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின் போது தற்போது பின்பற்றப்படும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகரிக்க புது முயற்சி

    அரசு, ஊராட்சிப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஒவ்வொரு ஆசிரியரும், தலா 5 மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடக்கக் கல்வி - சில்லறை செலவினம் - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் முறையான பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் தற்காலிக பணியிடம் நீட்டிப்பு ஆணை 1.1.2013 முதல் வழங்க விவரங்கள் கோருதல் - சார்பு

    TAMILNADU PUBLIC SERVICE COMMISSION - ANNUAL RECRUITMENT PLANNER 2013 - 14

    அரசுத் தேர்வுகள் - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு தேர்வுகள் சிறப்பாக நடத்த அறிவுரைகள் வழங்கும் பொருட்டு அனைத்து ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 09.02.2013 அன்று திருச்சியில் நடைபெற உள்ளது.

    Dept. of Treasuries and Accounts - Download Payroll 9.0

    SCHOOL EDUCATION - TEMPERORY POSTS - TEACHING & NON - TEACHING STAFFS - PAY CONTINUATION FROM JAN 2013 TO MARCH 2013 ORDER ISSUED

    மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

    தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன், மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால்,

    10ம் வகுப்பு வினா வங்கி புத்தகம்: மாவட்டங்களில் விற்கப்படுமா?

    பத்தாம் வகுப்பு வினா வங்கி புத்தகம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழக அலுவலகத்தில், விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மாநிலத்தின் கடைகோடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், சென்னைக்கு படை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    பகுதி நேர பள்ளிகள் அமைக்க இடம் பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை

    இடம் பெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு, அந்தந்த பகுதிகளில் பகுதி நேர பள்ளிகள் அமைக்க வேண்டும் என, வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    6,000 புதிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை

    புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

    தந்தைக்கு உணவு அளிக்க மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் : கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

    தர்மபுரி அருகே தந்தையின் பராமரிப்புக்கு உதவாமல் உணவளிக்க மறுத்த துவக்கப்பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த

    உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி : ஜனவரியில் மட்டும் 22 நாட்கள்

    அரசு விடுமுறை, பயிற்சி என, ஜனவரியில் 22 நாட்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிகளில் பருவமுறை கல்வி திட்டத்தில், பாடம் கற்பிக்கின்றனர். மூன்றாம் பருவ வகுப்புகள், ஜன., 2 ல் துவங்கின.

    பள்ளிகளில் குறைந்த மாணவர்கள் முதல்வர் ரங்கசாமி வேதனை

    மாணவர்களுக்கான திட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது என, முதல்வர் ரங்கசாமி கூறினார். கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில், அவர் பேசியதாவது:

    ஆசிரியர்களது நடத்தை! சமூகத்தின் பார்வை!! மாணவர்களின் எதிர்காலம்!!! - அட்டாளைச்சேனை கல்விமாணி எஸ். எல். மன்சூர்)

    அண்மைக் காலமாக பாடசாலையின் ஆசிரியர்கள்மீதான சில பிரச்சினைகைள் வெளிக்கொணரப்பட்டு வருகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. மலையகம் உட்பட நாட்டின் பலபிரதேசங்கிலும்

    பள்ளிகளில் தீ தடுப்பு கருவி:அமைக்க கல்வித்துறை வலியுறுத்தல்

    பள்ளிகளில் தீ தடுப்பு கருவி அமைத்து பள்ளி வாகன பராமரிப்பு ஆய்வு செய்ய பள்ளி நிர்வாகங்கள் முன் வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள்

    Tuesday, January 29, 2013

    சுதந்திர போராட்டத்தின் போது உயிர் நீத்தத் தியாகி களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 30.01.2013 அன்று காலை 11.00 மணி முதல் 11.02 மணி வரை இரண்டு நிமிடங்கள் அமைதி அனுசரித்தப் பின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி அனைத்து அரசு அலுவலகங்கள் / பள்ளிகளில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.

    4 ஆயிரம் ஆசிரியர்கள் "மொட்டை' அடிக்கும் போராட்டத்தில் மாற்றம்

    தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் பிப்.,2ல், நடக்கும் "மொட்டை' அடிக்கும் போராட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வைப்

    ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வரும் 3ம் தேதி பயிற்சி முகாம்

    நாமக்கல்லில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். வட்டார

    SCHOOL EDUCATION - TEMPERORY POSTS - TEACHING & NON - TEACHING STAFFS - PAY CONTINUATION FROM JAN 2013 TO MARCH 2013 ORDER ISSUED

    புதிய கட்டண நிர்ணயம்: 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

    புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 536 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. தனியார் பள்ளிகளிடம் பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விசாரணை தொடங்கும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நாளொன்றுக்கு 40 பள்ளிகள் வீதம் நேரில்

    பிளஸ் 1 வகுப்பு முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு

    பிளஸ் 1 மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 5ம் தேதி துவங்கும் தேர்வானது, மார்ச் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
    தேதி வாரியான விபரங்கள்
    மார்ச்  5 - தமிழ் முதல் தாள்
    மார்ச்  8 - தமிழ் இரண்டாம் தாள்
    மார்ச் 12 - ஆங்கிலம் முதல் தாள்

    நெருங்கும் பொதுத்தேர்வு - கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை

    தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிற பாட ஆசிரியர்கள் அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு, வணிகவியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

    முதுகலை ஆசிரியர் தேர்வில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில், தமிழ் வழி இடஒதுக்கீட்டை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடவடிக்கை எடுத்துள்ளது.

    இலவச மடிக்கணினி திருடு போனதாக முறைகேடு: கலெக்டரிடம் புகார்

    மானாமதுரை அருகே சின்னகண்ணணூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்காமல், திருடு போனதாக கூறி, பள்ளியில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது இதுகுறித்து கலெக்டர் ராஜாராமனிடம், மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

    பணிவரன் முறை ஊதியத்திற்க்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

    புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின், சான்றிதழை சரிபார்த்து அனுப்புவதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதால், பணி வரன்முறை ஊதியம் பெற முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

    தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு

    தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள், 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் செப்., 5ம் தேதி, டில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதள மையங்களில் குவியும் தலைமையாசிரியர்கள்

    ஸ்மார்ட் கார்டு பணிகளுக்காக, மாணவர்களின் விவரங்களை, ஆன்-லைனில் பதிவு செய்ய, தனியார் இணையதள மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். ஆன்-லைன் பதிவிற்கு மாணவர்களிடம் தலா, 10 ரூபாய் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

    Monday, January 28, 2013

    ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் :அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குளறுபடியா?

    ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் :அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குழப்பம் . 27.03.2013 அன்று பனிரெண்டாம் வகுப்பிற்கு Political science, Nursing, Statistics ஆகிய தேர்வுகள்

    விடுமுறை நாட்களில் பயிற்சி கூடாது : ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 720ல் உரிய

    ஆசிரியர் பற்றாக்குறை - வகுப்புகளை இழக்கும் மாணவர்கள்

    தமிழகமெங்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையால், வகுப்புகள் நடப்பதே அரிதாக உள்ளது. தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில், வாரத்திற்கு 20 மணிநேர வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண் பெற வழிக்காட்டும் மாதிரி வினா வங்கி

    தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் நலத்திட்ட ஆசிரியர் பணியிடம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம்

    தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் நலத்திட்ட ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கவேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    பள்ளி ஆசிரியர்கள் அலட்சியம் பொது இடத்தில் சுற்றும் மாணவர்கள் - Dinamalar

    பட்டுக்கோட்டை அ ரசு ஆண்கள் பள்ளியில் ப்ளஸ், 1 வகுப்பில் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இருந்தும், அவர்கள் பணியை புறக்கணிப்பதால், மாணவ ர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்து, பொது இடங்களில் பொழுதை கழிக்கின்றனர். இதை யாரும் கண்டு கொள்வதில்லை என, பெற்றோர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 10 பல்வகை கல்லூரிகள் தொடங்க முதல்வர் உத்தரவு.

    10 பல்கலைகழகங்களில் மொழிப் பயிற்சி கூடங்கள்

    மாணவர்களின் மொழியறிவை வளர்க்கும் வகையில், 10 பல்கலைக்கழகங்களில், மொழி பயிற்சி கூடங்களை, அரசு அமைக்க உள்ளது. இதற்காக, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

    1 கோடி மாணவர்கள் விவரம் இணையதளத்தில் பதிவு பிப்.15 வரை அவகாசம் - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

    தமிழகம் முழுவதும் உள்ள 1.33 கோடி பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிகிறது. இதை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்ய பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள

    மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற்று இடைநிலை ஆசிரியர்களாக பிற மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

    மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் மேற்காண் வகையில் நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன் மாண்புமிகு தமிழக

    முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 720ல் உரிய திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். இதில்

    பள்ளி குழந்தைகளிடம் பாரபட்சம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    பள்ளிக் குழந்தைகளிடம் ஜாதி, மத அடிப்படையில், பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளதற்கு, கவலை தெரிவித்துள்ள தேசிய ஆலோசனை குழு, "இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை வலியுறுத்தி உள்ளது.

    Sunday, January 27, 2013

    பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    ஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில்

    முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    TAMIL NADU GO CLASSIFYING PENSIONERS INTO THOSE WHO RETIRED BEFORE AND AFTER JUNE 1, 1988 STRUCK DOWN

    Tamil Nadu GO classifying pensioners into those who retired before and after June 1, 1988 struck down. In fixing pension, no differential treatment can be made among government employees who retired in different periods while taking into consideration their ‘dearness pay’, the Supreme Court has held.

    ஐ.ஏ.எஸ்., மாணவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு

    2011-12ம் ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில், மனிதநேய மையத்தில் படித்த, 34 பேர் தேர்வு பெற்றனர். இவர்களில், ஏழு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., பணி கிடைத்தது.

    8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை

    சாட்டை திரைப்படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித கிலியை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு.

    பள்ளி மாணவர்கள் 36 ஆண்டுக்குப் பின் சந்திப்பு: ராமேஸ்வரத்தில் நெகிழ்ச்சி

    ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 36 ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள், குடும்பத்தோடு ஒன்று கூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    கற்பித்தலை எளிமையாக்கினால் கணிதமும் இனிக்கும்

    வாழ்க்கையில் எல்லாமே ஒரு கணக்கு தான். இசை கூட ஒரு கணக்கின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் இந்த கணக்கு பாடம் மட்டும் பெரும்பாலோருக்கு கசக்கும் மருந்தாகி விடுகிறதே ஏன்?

    அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்: வரும் கல்வியாண்டில் அமல்

    அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன.

    சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் 28ல் வெளியீடு

    சென்னை பல்கலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. சென்னை பல்கலையில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., - எம்.ஏ., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு, கடந்த ஆண்டு, நவம்பரில், தேர்வு நடந்தது.

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.பில் / பி.எச்டி கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அரசாணை எண்.1024 வெளியிட்ட நாள். 09.12.1993 முதல் வழங்கப்படும் - அதற்கான சில எடுத்துக்காட்டு அரசாணைகள் மற்றும் தெளிவுரை

    GO.194 SCHOOL EDN (E2) DEPT DT.10.10.2006 - M.Phil INCENTIVE FOR PG TRs REG CLICK HERE...
    GO.283 SCHOOL EDN (E2) DEPT DT.10.10.2006 - M.Phil INCENTIVE FOR HSS HMs - EXTENDED REG CLICK HERE...
    GO. (1D) NO.18 (SCHOOL EDUCATION (E2) DEPARTMENT) DATED.18.01.2013 - M.PHIL., PHD., SECOND INCENTIVE FOR BT & HMs REG - PROC CLICK HERE...
    பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் ஊக்க ஊதியம் பெற புதிதாக எம்.பில் / பி.எச்டி போன்ற உயர்க்கல்வித் தகுதிகள்  சேர்த்து ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 உயர்க்கல்வித் துறை நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற
    அணுகிய போது பல்வேறு தரப்பு பதில்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் நிதிசார்ந்த அரசாணைகளில் பணபலனானது எந்த தேதி முதல் அமுலுக்கு வரும் என்று குறிப்பிடப்படும் என்றும் ஆனால் இந்த தேதி எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை என்றும் குழப்பம் நிலவி வருகிறது. அவ்வாறு குறிப்பிடாதபட்சத்தில் எடுத்துக்காட்டுகளாக சில அரசாணைகள் மூலம் நிறைவேற்றப்பட்ட பணப்பலன்கள் குறித்து ஆராய்வோம்.

    Saturday, January 26, 2013

    அகஇ - உள்ளடங்கிய கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி - புற உலக சிந்தனை குறைபாடு டௌன் அறிகுறிகள் குறித்த பயிற்சி - பயிற்சி கட்டகம்

    பொறுத்தது போதும்!

    இருள் விலக இன்னும் நேரமிருந்தது. ஜனவரி ஏழாம் தேதிக்கும் எட்டாம் தேதிக்கும் இடைப்பட்ட அந்த இரவில், இந்தியாவின் இரஜபுத்திர படைப்பிரிவைச் சேர்ந்த ஹேம்ராஜ், சுதாகர் சிங் என்ற இரு இந்திய வீரர்கள், ஜம்முவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள மெந்தார் பிரிவில் நம்

    தகுதித் தேர்வில் தோல்வியைத் தழுவும் ஆசிரியர்கள்!

    மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 99 சதவீத ஆசிரியர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்ற தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

    பள்ளி நேர மாற்றம் சரியா?

    காலை நேரங்களில் பஸ்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தற்போதுள்ள நேரத்தை மாற்றி பள்ளிகள் காலை 7.30 மணிக்கும், கல்லூரிகள் காலை 8 மணிக்கும் தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இந்த நேர மாற்றம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்றதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகள் இதோ...

    ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தமிழக அரசு மறு ஆணை வெளியிட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

    அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பற்றி அரசு மறு ஆணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழக மாநிலத் தலைவர் ஆ. மரியதாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    ஒப்பந்த அடிப்படையில் 23 ஆண்டுகள் வேலை பார்த்த ஆசிரியருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு.

    உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை ஜன.24- ஒப்பந்த அடிப் படையில் 23-ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழாசிரியைக்கு ஓய்வூதிய பலன்களைத் தர உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

    5 வகுப்புக்கு ஒரே ஆசிரியர் பள்ளிக்கு பூட்டு போடுவோம் கூடுதல் ஆசிரியர் நியமனம் கோரி போராட மக்கள் முடிவு

    வேதாரண்யம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும், இல்லாவிடில் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு ஜன.28க்குள் விபரங்கள் பதிய நடவடிக்கை

    பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அவர்கள் பற்றிய விபரங்களை ஜன.28க்குள் பதிய வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    பள்ளி மாணவ, மாணவிகள் விவரம் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய கூடாது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

    பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை தலைமை ஆசிரியர்களை கொண்டு பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

    பட்டதாரி ஆசிரியர்களுக்கு 311 மையங்களில் பிப்ரவரி 1 முதல் பயிற்சி

    தமிழகத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது.

    34 ஆண்டுகளாக பதவி உயர்வி இல்லை: தொழிற்கல்வி ஆசிரியர்கள் வேதனை

    பள்ளிக்கல்வித்துறையில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர்கள் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக வரும் நிலையில், 34 ஆண்டுகளாக அனைத்து தகுதியுடன் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி மன உளைச்சலில் உள்ளனர்.

    இணையத்தில் மாணவ, மாணவியர் விவரம் பதிய அவகாசம்

    மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    Friday, January 25, 2013

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.பில் / பி.எச்டி கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அரசாணை எண்.1024 வெளியிட்ட நாள். 09.12.1993 முதல் வழங்கப்படும்

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் ஊக்க ஊதியம் பெற புதிதாக எம்.பில் / பி.எச்டி போன்ற உயர்க்கல்வித் தகுதிகள்  சேர்த்து ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 உயர்க்கல்வித் துறை நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற

    ஒரேயொரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்: அரசு பள்ளி மூடல் எப்போது?

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, டி.கிளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒரேயொரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்காக, தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.

    TNTEU - பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு


    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு, கடந்த டிசம்பரில் நடந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று, வெளியிடப்படுகிறது.

    ஊதிய முரண்பாடு நீக்கும் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற ஆசிரியர் மன்றம் கோரிக்கை

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்றும், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றும் அதிமுக வாக்குறுதி அளித்தது.

    பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரம் ஆன்லைனில் பதிவேற்றும் பணி வரும் 28.01.2013 வரை நீடித்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவு.

    வருகிற மார்ச் 2013 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்ய அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்  துறை

    Thursday, January 24, 2013

    தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி துறையில் உள்ள ஆசிரியர்களுக்கு 20.02.2013 முதல் 02.03.2013 வரை CCRT-ஆல் 10 நாட்கள் பொம்மலாட்ட பயிற்சி வழங்க இயக்குநர் உத்தரவு.

    ஜன. 29ல் விடுப்பு எடுக்க தலைமையாசிரியர்கள் முடிவு

    கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 29ல் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்தனர். மாநிலத்தில் காலியான 35 டி.இ.ஓ.,க்கள் இடங்களை நிரப்ப வேண்டும். உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்பு, மாணவர்கள்,

    ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் விளக்கமளிக்கும் இணையதளம்

    ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்க ஓர் இணையதளம் உள்ளது. இந்த இணையதளம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ளது.

    அகஇ - RTE ACT 2009 - விழிப்புணர்வு கலைபயணம், வீதி நாடகங்கள், பாடல்கள், தின படிவம் மற்றும் கலைக் குழுவினர் கலைப்பயணத்தின் பொது கடைப்பிடிக்க வேண்டியவைகள்

    கல்வி நிறுவனங்களுக்கு தாற்காலிக சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது சட்டவிரோதமானது

    தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தாற்காலிக சிறுபான்மையின அந்தஸ்து வழங்கப்படுவது சட்ட விரோதமானது என்று தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான ஆணையத்தின் தலைவர் நீதிபதி சித்திக்

    மனோன்மணியம் பல்கலையின் பி.ஏ., தமிழ் பாடத்திட்டத்தில் மாற்றமா?

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தனது பி.ஏ., தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பாடத்திலிருந்து, ஆப்ஷனல் பேப்பர்களான பெண்ணியம், தலித்தியம் மற்றும் பெரியார் தியரிகள் ஆகியவற்றை நீக்குவது பற்றி திட்டமிட்டு வருகிறது. இந்த முடிவு, சமூக ஆர்வலர்கள் மத்தியில், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    கூடுதல் டிஇஓக்கள் நியமிக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தலைமையாசிரியர்கள் 29ம் தேதி போராட்டம்

    மாவட்டக் கல்வி அலுவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தலைமையாசிரியர்கள் வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

    திருவண்ணாமலையில் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வித்தியாசமான கல்வித் திருவிழா நடைபெற்றது.

    அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்

    கட்டாயக் கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    11, 12ம் வகுப்புகளுக்கு வரைவு பாடத்திட்டம்: பிப்., 13ல் வெளியீடு

    அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    மாணவ, மாணவியரின் தொடரும் மரணங்கள்: மெட்ரிக் பள்ளி அதிகாரிகள் ஆலோசனை

    தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவ்வப்போது மரணம் அடைவதை தடுப்பது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரிகள், ஆலோசனை நடத்தினர்.

    Wednesday, January 23, 2013

    பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை: பிப்ரவரியில் சிறப்பு முகாம்

    அரசு பள்ளி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, பல் சம்பந்தமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்களுக்கு, பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க, சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.

    250 ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை ஜனவரி இறுதி (அ) பிப்ரவரிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

    அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?

    கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாலியல் குற்றச் செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

    "பள்ளிகளில் பாலியல் குற்றம்புரியும் ஆசிரியர்கள் நீக்கப்படுவர்" என கல்வித்துறை எச்சரித்துள்ளது. சமீபத்தில், தகுதித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில், பணியிடை பயிற்சி நடந்தது. இதில், அலுவலக மேலாண்மை, சுற்றுப்புற சூழல், சுகாதாரம் உட்பட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    அகஇ - குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - விழிப்புணர்வு பேனர்கள்


    தேர்வு நேரத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு: "ஸ்மார்ட் கார்டு' பதிவேற்றும் பணியில் கணினி ஆசிரியர்கள்

    மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தகவல்கள் பதிவேற்றும் பணியில், பள்ளி கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், தேர்வுநேரத்தில், மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், தேர்ச்சி

    பாலியல் புகாரில் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் எதிர்த்து 1000 மாணவிகள் மறியல்

    பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவிகள் 1000 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திறந்தநிலை பல்கலையில் படித்து, அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அரசாணை 107-ஐ நீக்க முதல்வரிடம் வலியுறுத்துவேன்!

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்து, அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 107வது அரசாணையை நீக்குமாறு, முதல்வரிடம் வலியுறுத்துவேன்,'' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் புதிய துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.

    தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு மிலாடி நபி நாளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

    தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மிலாடி நபி நாளன்று வாக்குச்சாவடி உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வர வேண்டும் என கல்வித்துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

    Tuesday, January 22, 2013

    தஅஉச - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர் களின் CPS தொகை பிடித்தம் புதிய எண்ணில் செய்யப்பட வேண்டும்-அரசு தகவல் தொகுப்பு விவர அலுவலர் பதில்

    பள்ளி மாணவர்கள் பதிவு விபரங்கள் தலைமை ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

    பள்ளி மாணவர்கள் பதிவு விபரங்களை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் நேற்று மாலையில் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

    பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - 2009 - 2010ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்து ஆணை வெளியீடு.

    அகஇ - புதிய அணுகுமுறையிலான கல்வித் திட்டம் - மழலையர்க்கான முன்பருவ கல்வி - ECCE 2012 - 13ஆம் ஆண்டிற்கு விளையாட்டு பொருட்கள் (PLAY MATERIALS - TANSI) நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய இயக்குநரின் வழிக்காட்டு நெறிமுறைகள்

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 30.06.2012 முதல் 31.12.2013 முடிய பணி ஓய்வுபெற்ற / ஒய்வு பெறுபவர்களின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு

    தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களின் ஒப்புதலை ரத்து செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு

    தேசிய சர்வேயின்படி, நாடு முழுவதும் மொத்தம் 23 கோடி குழந்தைகள், 13 லட்சம் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. பல்வேறான அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், 22.8 கோடி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 1 முதல் 12ம் வகுப்பு வரை, 13.67% சேர்க்கை

    பி.பி.இ. பட்டத்தை அங்கீகரித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்

    பி.ஏ. (பொருளாதாரம்) படிப்புக்கு இணையானது பி.பி.இ. பட்டம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட பி.பி.இ. பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் பணி கிடைக்கவுள்ளது.

    ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

    பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், ஒற்றை சாரள முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    எம்.பில்., பி.எச்.டி., பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்

    எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் அளிக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவால் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பிப். 2-இல் நூதனப் போராட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பிப்.2-இல் மொட்டை அடித்து கோட்டை நோக்கிச் செல்லவுள்ளதாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் வே. மணிவாசகன் தெரிவித்தார்.தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை

    ஜன.30-ல் ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம்: தலைமை ஆசிரியர்கள் முடிவு

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஜனவரி 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த கழகத்தின் மாநிலப்

    1.21 லட்சம் மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி

    நாகை மாவட்டத்தில் 457 பள்ளிகளைச் சேர்ந்த 1.21 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்படவுள்ளன என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.நாகை மாவட்டம், கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் அரசு

    அதிகாலையில் படிக்கும் பழக்கம் சிறப்பானது

    அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த கல்விக்கு இது அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என, இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசினார்.சென்னிமலை ஸ்ரீராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டுவிழா,

    Monday, January 21, 2013

    பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ / எம்.எஸ்.சி., பட்டப்படிப்பிற்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்விற்கு பின் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக உயர்கல்வி எம்.எட்., உடன் எம்.பில்., மற்றும் பி.எச்.டி., பட்டங்களை சேர்த்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

    SCERT - தொடக்கக் / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி 4.2.13 முதல் 7.2.13 வரையும், 11.2.13 முதல் 14.2.13 வரையும், 18 & 19.2.13 ஆகிய நாட்களில் வட்டார அளவில் நடத்த உத்தரவு.

    Directorate of Govt. Examinations: SSLC March 2013 - Examination Time Table

    மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம்,பயிற்சி, வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு.

    தொடக்கக் கல்வி - உதவி பெறுபவை - தனியார் உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை / சிறுபான்மை அற்ற பள்ளிகள் RTE 2009ன் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே 23.8.2010 பிறகு நியமனம் செய்ய வேண்டும் - தவறான நியமனங்கள் இரத்து செய்து உத்தரவு.

    பள்ளிக்கு ஆசிரியர்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து வரக்கூடாது : சி.இ.ஓ. அறிவுரை

    பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஜீன்ஸ் பேன்ட், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரக்கூடாது என புதிதாக தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவுரை வழங்கினார்.

    பொதுத் தேர்வு முடியும் வரை விடுப்பு அளிக்கக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    சமீபத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அரசு பொதுத் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களுக்கு விடுப்பு கொடுக்க கூடாது என கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை வாபஸ் பெற வேண்டும் என

    கல்வித்துறை பரபரப்பு உத்தரவு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு

    அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், தொடக்கக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும்

    பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்.,1ம் தேதி துவக்கம்

    பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தொடங்கி18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில்  இயற்பியல்,

    மாணவர்களின் மனநிலையை புரிந்து பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை

    மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கல்வி அறிவை கற்பிப்பதோடு, மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும்" என, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சியில் அறிவுரை வழங்கப்பட்டது.

    Sunday, January 20, 2013

    கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து சிறப்பு ஆசிரியர்கள் பிப்., 4ல் பேரணி

    முதல்வர் உத்தரவை அமல்படுத்தாத கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து, சிறப்பு ஆசிரியர்கள் சென்னையில், பிப்ரவரி, 4ல் கவன ஈர்ப்பு பேரணி நடத்த உள்ளனர்.இது குறித்து தமிழக அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்

    கற்பிக்கும் முறையில் மாற்றம் வருகிறது விரைவில்...

    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Research and Training – NCERT) புது தில்லியில் இருபது பள்ளிகளில் கலை மற்றும் சூழல் சார்ந்த(pedagogy) பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்கு பைலட்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 8 ஆயிரம் பேருக்கு பயிற்சி

    இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலமே நியமனம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

    பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டம்

    பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

    அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18

    முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்: TNPSCக்கு நீதிமன்றம் உத்தரவு.

    தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர்

    Saturday, January 19, 2013

    அகஇ - 2012-13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப் பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை நடத்த உத்தரவு.

    SSA - INDUCTION TRAINING MODULE FOR TEACHERS CLICK HERE...
    2012 - 13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை உண்டு உறைவிடப் பயிற்சியாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 8000 இடைநிலை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தொடக்கக் கல்வி - உதவி பெறுபவை - நிரந்திர மற்றும் தற்காலிக அங்கீகாரம் சார்ந்த விவரம் கோரி உத்தரவு.

    அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் பள்ளிகளில் ஆசிரியர் பணி

    அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்ப கல்வியின் அவசியம்

    கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்ஆரம்ப கல்வியின் அவசியம், ஆரம்ப கல்வியில் புதுக்கோட்டை மாவட்டம் பின் தங்கியுள்ளது. மாவட்டம் முழவதும் நடத்தப்படும் பிரச்சாரங்களால் இடைநின்ற 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    பதவி உயர்வின்றி 34 ஆண்டுகளாக ஒரே பணிமன உளைச்சலில் தொழிற்கல்வி ஆசிரியர்கள்

    கல்வித்துறையில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர்கள் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக வரும் நிலையில், 34 ஆண்டுகளாக அனைத்து தகுதியுடன் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி மன உளைச்சலில் உள்ளனர்.

    அகஇ - அரசு பள்ளிகளில் ஆசிரியரின் பணிப்பாங்கு பற்றிய அறிமுகப் பயிற்சி - கையேடு

    மாணவர்களின் கணினிக் கல்விக்கு 30 கல்லூரிகளில் மென்திறன் மையங்கள்: நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

    தகவல் தொழில் நுட்பம், மனிதவள மேம்பாடு போன்ற துறைகளில் உருவாகி வரும் வரும் வேலைவாய்ப்புக்கு ஏற்றபடி, மாணவ, மாணவியர் திறன் உயர்த்தப்பட வேண்டும். உலகப் பணித்திறன் தொகுப்பு அடையாளப்படுத்தியுள்ள 60 விதமான அடிப்படை மென்திறன்களை மாணவ,

    குரூப் 1 தேர்வு மீண்டும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

    ஜனவரி 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த குரூப் 1 தேர்வு தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்தேர்வு பிப்ரவரி 16ம் தேதி நடைபெறும். ஏற்கனவே, கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி நடைபெறவிருந்த

    மாவட்டம்தோறும் டீன்-ஏஜ் பருவத்தினருக்காக கவுன்சிலிங் செண்டர்கள்: அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் மாவட்டம் தோறும் வளர் இளம் பருவத்தினரின் மனச்சிக்கல்களை கவுன்சிலிங் மூலம் தீர்ப்பதற்கு மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் முறைகேடு ஆசிரியர் கூட்டணி சார்பில் 30ல் ஆர்ப்பாட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வரும், 30ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி

    தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி முகாம், அந்தந்த மாவட்ட தலைநகரத்தில், இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    துப்பாக்கி, பீரங்கி சத்தத்திற்கு நடுவே அச்சமின்றி செயல்படும் பள்ளி

    இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே செயல்படும் நடுநிலைப் பள்ளி, எவ்வித பதற்றமும் இல்லாமல் வழக்கம் போல் இயங்குகிறது.

    ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு புதிதாக 25 விடுதிகள்

    தமிழகத்தில், இந்த நிதியாண்டில், 16 பள்ளி விடுதிகள், எட்டு கல்லூரி விடுதிகள், ஒரு, ஐ.டி.ஐ., விடுதி என, 25 புதிய விடுதிகள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    ஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்கள்

    சிவகங்கை அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம்

    பாழடைந்து அபாயகரமாக உள்ள அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்க, அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மிகவும் மோசமான மையங்கள் கண்டறியப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Friday, January 18, 2013

    Direct Recruitment of Post of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2011 - 12 (REVISED PROVISIONAL SELECTION LIST)

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் (6,7,8 வகுப்புகள் ) இடை நிலை ஆசிரியர்கள் பணி மூப்பில் இருக்கும் போது அவர்கள் TET தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பள்ளிகளுக்கு அதே SENIORITY யில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர முடியுமா? RTI செயல்முறைகள்

    9-ஆம் வகுப்புக்கும் வருகிறது முப்பருவத் தேர்வு முறை!

    தமிழ்நாட்டில் இதுவரை ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முப்பருவத் தேர்வு முறை வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தொடக்கக் கல்வி - 2013 - 14ஆம் கல்வியாண்டில் SSA திட்டத்தின் கீழ் புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்குதல் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் - கருத்துருக்கள் அனுப்பிவைக்கக் கோரி உத்தரவு.

    அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைவு - அதிர்ச்சி தகவல் - Dinamalar

    அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் சொல்லி கொள்ளும் அளவிற்கு உள்ளதாகவும் சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு: இந்த மாத இறுதிக்குள் முடிவு வெளியீடு

    மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

    சிகப்பு மையினால் திருத்துவது மாணவர்கள் மனதை மிகவும் பாதிக்கிறது: ஆய்வுகள்

    மாணவர்களின் வீட்டுப் பாடம், தேர்வுகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் சிவப்பு மையினால் திருத்துவது, மாணவர்களின் மனதை மிகவும் பாதிக்கிறதாம். இது லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

    அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், இம்மாதம், 21 முதல், பிப்., 6 வரை, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கல்வி உரிமைச் சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், அனைவருக்கும்

    இப்படியும் ஒரு அதிசய தலைமையாசிரியர்!

    "எழுத்தறிவித்தவன் இறைவன்" என்பதற்கு, எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த, தலைமை ஆசிரியர் கில்பர்ட், 47. இவர், அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.

    அடிப்படை வசதிக்கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பழைய அரசு பெண்கள் பள்ளியில் கல்லூரி

    சிறப்பான வாசிக்கும் திறனை வளர்ப்பது எப்படி?

    பள்ளிகளில், குழந்தைகளிடம் வளர்க்கப்பட வேண்டிய திறன்களில், அலட்சியப்படுத்தப்படுவதில் முக்கியமான ஒன்றாக திகழ்வது வாசிக்கும் திறன்தான். பாடங்களை மனப்பாடம் செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகள், உள்ளார்ந்து வாசிக்கும் திறனை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    பொது நூலகங்கள் பாதுகாக்கப்படுமா?

    பொது நூலகங்களில், நான்காண்டுகளாக புதிய நூல்கள் வாங்காத நிலை உள்ளதால், வாசகர்களின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. கிராமப்புற நூலகங்கள், கிளை நூலகங்கள், வட்டார நூலகங்கள், மாவட்ட மைய

    கிராமப்புற பள்ளிகளுக்கு பாதுகாப்பு எப்போது?

    கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவரும், இரவு காவலரும் இல்லாததால், இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    உலகளவிலான கம்ப்யூட்டர் தேர்வில் தமிழக சிறுவன் சாதனை

    அமெரிக்காவைச் சேர்ந்த, "மைக்ரோசாப்ட்" நிறுவனம், உலகளவில் நடத்திய கம்ப்யூர்ட்டர் தேர்வில், தமிழக சிறுவன் பிரணவ், முதலிடத்தைப் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

    Thursday, January 17, 2013

    அகஇ - பள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள்-RTE பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களின் பன்முகத்திறன் வளர்த்தல், போட்டிகள் நடத்துதல் சார்ந்து நெறிமுறைகள் வழங்குதல்

    அகஇ - இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளி வசதி இல்லா குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பாளரோடு வந்து செல்லும் ஏற்படுத்துதல் குறித்து அறிவிப்பு வெளியிடுதல் சார்பு.

    அகஇ - புதிய பள்ளிகள் துவங்க இடம் குறித்த தடையில்லா சான்றிதழ் மற்றும் விருப்ப சான்றிதழ் வழங்க உத்தரவு.

    பள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் - 13.12.12 அன்று நியமனம் பெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் (19.1.2013 & 20.1.2013) பணியிடை பயிற்சி நடத்துதல் சார்ந்து அறிவுரைகள்

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - AEEO / AAEEOகளுக்கு முன்னுரிமைப்பட்டியல் 01.01.2013 நிலவரப் படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் விவரங்கள் கோரி உத்தரவு.

    DEE - DETAILS OF RECEIPT OF CRAYONS / COLOUR PENCILS REG FORMATS

    மாலைநேர சிறப்பு வகுப்புகள் 5 மணிக்கு முடிய வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

    பள்ளிகளில் மாலைநேர சிறப்பு வகுப்புகள் 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் குழு அறிக்கை தாமதம்

    தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 6வது ஊதியக்குழு கடந்த 1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்டது. 1.1.2007 முதல் கணக்கிட்டு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படும். நிலுவைத் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஊதியக்

    பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது அவசியம் தானா?

    சென்னை பெருங்குடியில் பஸ் படிக்கட்டில் பயணித்த நான்கு மாணவர்கள், லாரி மோதி உயிரிழந்தனர். இவ்வழக்கை, ஐகோர்ட், தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, போக்குவரத்து துறை தாக்கல் செய்த மனுவில், "பள்ளி நேரத்தை காலை 7.30 மணியில் இருந்தும், கல்லூரி நேரத்தை காலை 8.00 மணி

    பல்கலையை மேம்படுத்த தமிழக முதல்வருக்கு துணைவேந்தர் அறிக்கை

    சென்னை பல்கலையில் மேம்படுத்த வேண்டிய, அடிப்படை வசதிகள், ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், உயர் கல்வி தரம் ஆகியன குறித்து, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, துணைவேந்தராக பதவியேற்றுள்ள தாண்டவன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

    1 கோடி மாணவர்களின் விவரங்கள் ஜனவரிக்குள் இணையதளத்தில் வெளியீடு

    தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் துறையின் இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    Wednesday, January 16, 2013

    அரசுபள்ளி என்றாலும் ஆசிரியர்கள் மனதுவைத்தால் கல்விய்றிவு மாணவர்களிடதில் கரைபுரண்டோடும்!

    அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்றாலே அச்சம்தான். குறிப்பாக கிராமத்துக் குழந்தைகள். ஆனால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒத்தப்பட்டி கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் குறித்துக் கவலை இல்லை. நுனிநாக்கு ஆங்கிலம் அவர்களுக்கு அத்துப்படி.

    அரசு பள்ளிகளில் அரங்கேறும் சமூக விரோத செயல்கள்: தடுக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

    கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவரும், இரவு காவலரும் இல்லாததால் இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.நகரப்பகுதிகளை விட,

    மாணவருக்கு பிரம்படி: தலைமையாசிரியர் இடமாற்றம்

    மதுரையில், மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்களை கண்டிக்காத தலைமை ஆசிரியர், கலெக்டரின் நடவடிக்கையால் தஞ்சைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

    அரசுப் பள்ளிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் தங்கமணி

    அரசுப் பள்ளிகளை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கேட்டுக்கொண்டார். திருச்செங்கோடு எஸ்.பி.கே. பள்ளியின் 11-ஆவது

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.பணி நியமனம் பெற்றுள்ள 2,300 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல், அவர்களின் ரேங்க் பட்டியல், தேர்வில் பெற்ற

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை யில் உடன்பாடு கேரள அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

    கேரளாவில் அரசு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம், முதல்வர் உம்மன்சாண்டியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு தீர்மானித்தது. இதற்கு அரசு ஊழியர்

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஜனவரி 5-ல் நடந்த குறுவள மைய கலந்தாய்வு கூட்டத்தில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட், அரசின் கவனத்திற்கு சென்றது.

    தமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது.

    பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதியில் அதிகாரிகள் முறைகேடு

    தேனி மாவட்டத்தில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு அனுப்ப ஒதுக்கிய நிதியை, பள்ளிகளுக்கு வழங்காமல், கல்வித்துறை அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க பள்ளிகளுக்கு அரசு

    மார்ச் மாதம் நடராஜ் ஓய்வு: தலைவர் பதவிக்கு கடும் போட்டி

    டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், மார்ச்சில் முடிவதை அடுத்து, இந்தப் பதவியை பிடிக்க, இப்போதே பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

    Tuesday, January 15, 2013

    "TET Marks Relaxation Must" - Related Full Collection of Documents

    ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை - தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம்

     

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல்

    பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை என்ற லட்சியத்தை அடைய போராடுவோம் என்று பெற்றோர்கள் உறுதியேற்பு

    பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை என்ற லட்சியத்தை அடைய போராடுவோம் என்று பெற்றோர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் பொதுப்பள்ளிக்கான பொங்கல் விழா சென்னையில் ஜன.,13ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தனியார் பள்ளி

    தரமற்ற பள்ளிச்சீருடை: அரசு பணம் விரயத்திற்கு யார் காரணம்?

    நீலகிரி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் வண்ணச் சீருடைகள் அவசர கதியில் தைத்து வழங்கப்படுவதால், பயன்படுத்த முடியாமல், அலங்கோல நிலையில் உள்ளன. இதனால், அரசுப் பணம் விரயமாகிறது.

    இந்த ஆண்டும் தேர்வு நேரத்தில் மின்வெட்டு அபாயம்

    கடந்த பொதுத் தேர்வில், மின்வெட்டு பிரச்னை கடுமையாக எதிரொலித்தது. ஜெனரேட்டர்களை வைத்துக் கொண்டு, தேர்வை நடத்தி கல்வித்துறை சமாளித்த போதும், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    குரூப்-1 தேர்ச்சி மட்டும் போதுமா? பயிற்சி வேண்டாமா...

    அரசின் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று, வனத்துறை அதிகாரிகளாக பொறுப்பேற்கும் இளம் அதிகாரிகளுக்கு, நீலகிரியில் களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும், இப்பயிற்சியில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது.

    12,532 பட்டதாரி ஆசிரியர், 2,210 இ.நி. ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

    அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்



    ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்

    தேர்வுவாரியம் மூலம் தேர்வான 20,000 ஆசிரியர்களின் பெயர்நீக்கம்

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரம் பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. இதற்கான பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம்

    Monday, January 14, 2013

    கற்பித்தலில் கவனம் செலுத்த இயலாத நிலை மாணவர்களின் வாசிக்கும் திறன் குறையும் அபாயம்

    பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் திறன் குறைந்து வருவது குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதில்

    பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?

    சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல்உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து

    'நல்லாசிரியர் விருது ' என ஆண்டுதோறும் அரசு , ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறது. ஆனால் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் உண்மையிலேயே நல்ல ஆசிரியர்கள்தானா? பேராசிரியர். ந.மணி

    'நல்லாசிரியர் விருது ' என ஆண்டுதோறும் அரசு , ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறது. ஆனால் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் உண்மையிலேயே நல்ல ஆசிரியர்கள்தானா? சிலர் எப்படி இந்த விருதினைப் பெறுகின்றார்கள் என்னும் எதார்த்தத்தினை விளக்கி, மாணவர்களே

    தனியார் பள்ளிகளை மூட வேண்டும் - க. குணசேகரன்

    தனியார்மயத்தை கல்வியில் ஊக்குவிக்கவே 25% இட ஒதுக்கீடு, கட்டண நிர்ணயம் போன்றவற்றை அரசு மேற்கொள்கிறது’ என்று குற்றம்சாட்டுகிறார் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினரும் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியருமான டாக்டர் அ. கருணானந்தம்.

    INCOME TAX CALCULATOR FOR 2012 - 13 - ADVANCED VERSION

    அனைத்து ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!


    பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் பார்வையற்ற தமிழாசிரியர்

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்த, முதுகலை ஆசிரியர் பணி தேர்வில் சாதித்த, பார்வையற்ற தமிழாசிரியர், விருதுநகர் பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடம் கற்பித்து வருகிறார்.

    ஆசிரியர்கள் மனசாட்சிடன் பணியாற்ற வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா

    "ஊதியம் வாங்கும் அனைவரும், மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது" என, ஆய்வுக்கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா கூறினார்.

    மே மாதத்தில் சேர்க்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு

    தமிழகத்தில், அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும், 2013-14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, மே மாதம் முதல் மேற்கொள்ள வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் வசுந்தராதேவி (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார்.

    லஞ்சம், கெடுபிடி அதிகரிப்பு: பள்ளிகளை விற்க தனியார் திட்டம்

    தமிழகத்தில் அதிகரித்துவிட்ட லஞ்சம் மற்றும் கெடுபிடியால், பாதிக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதில் பலரும் தங்களது பள்ளியை விற்கவும், மூடவும் தயாராகி வருகின்றனர்.

    Sunday, January 13, 2013

    தமிழக முதல்வர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும்  மகிழ்ச்சி அடைகிறேன்.

    பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வுக்கு விடுமுறை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலத் தேர்வுகள் விடுமுறையின்றி வருகின்றன. எனவே ஆங்கிலம் இரண்டாம் தாளை, ஒருநாள் இடைவெளி விட்டு நடத்த வேண்டும் என ஆசிரியர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    அறிவியல் கல்லூரிகளின் தேவை அதிகரிக்கும்

    பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்களுடன் உரையாடினார்.

    அரசு விழாவில் மாணவர்களை காக்க வைத்த அதிகாரிகளுக்கு குட்டு

    சிவகங்கை முத்துப்பட்டியில் அரசு ஐ.டி.ஐ.,கட்ட திறப்பு விழா நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசுவதற்கு, மதியம் 2.30 மணி ஆனது. இங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் நிறைய பேச

    மாணவர்கள் அறிவை தேடித்தேடி பெற வேண்டும்: கலாம் அறிவுரை

    மிகப்பெரிய லட்சியம், அறிவைத் தேடித்தேடி பெறுவது, கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவை மாணவர்களுக்கு வெற்றியை தேடித் தரும்" என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.