Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 17, 2013

    மாலைநேர சிறப்பு வகுப்புகள் 5 மணிக்கு முடிய வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

    பள்ளிகளில் மாலைநேர சிறப்பு வகுப்புகள் 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளிலும் மாலைநேர சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.

    சில பள்ளிகள் மாலை நேர வகுப்புகள் மாலை 5 மணி வரை நடத்துகின்றனர். படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன.

    மாணவிகளின் பாதுகாப்பு கருதி, மாலை 5 மணி வரை மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடத்திட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    3 comments:

    Acidrock said...

    great.but in namakkal Dt private schools no one going to follow this order.who

    Acidrock said...

    great.but in namakkal Dt private schools no one going to follow this order.who will insist them?

    Acidrock said...

    namakkal Dt will follow this order?