JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, March 3, 2012
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரை - நாடாளுமன்ற நிலை குழு ஒரு மனதாக ஏற்பு.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரை - நாடாளுமன்ற நிலை குழு ஒரு மனதாக பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தும் யோசனையை நாடளுமன்ற நிலைக் குழு ஒருமனதாக ஏற்றதாக நேற்று மாலை செய்தி வெளியானது. இது தொடர்பான பரிந்துரை ஒரு வாரத்தில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெவித்தார்.
வரி விலக்கு பெறக்கூடிய டெபாசிட் தொகையையும் இப்போதுள்ள ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்த நாடளுமன்ற நிலைக் குழு ஒப்புதல் கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment