அரசாணை(நிலை) எண். 46 பள்ளிக்கல்வித்துறை நாள். 28.02.2012
பள்ளிக்கல்வி - நிதிநிலை அறிக்கை 2011 - 12 மாணவர்கள் இடைநிற்றலை முழுவதும் நீக்குவதற்காக அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் அனைத்துத் துறை நிருவாகக் கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10 , 11 மற்றும் 12 பயிலும் மாணவ / மாணவிகளின் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட கல்வி ஊக்கத் தொகை வழங்க ஆணை வெளியிடப்பட்டதற்கு திருத்தம் வெளியிட்டு அரசு உத்தரவு.
அரசாணை(நிலை) எண். 141 பள்ளிக்கல்வித்துறை நாள். 13.09.2011 பதிவிறக்கம் செய்ய...
அரசாணை(நிலை) எண். 141 பள்ளிக்கல்வித்துறை நாள். 13.09.2011 பதிவிறக்கம் செய்ய...
No comments:
Post a Comment