தேசிய அடைவு ஆய்வு NCERT ஆல் எட்டாம் வகுப்பிற்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களில் சுமார் 250 பள்ளிகளில் இவ்வாய்வு மேற்கொள்ள NCERTஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
School Questionarie, Teacher Questionarie & Student Questionarie ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment