500 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 998 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 1 பணியிடம் வீதம் 998 துப்புரவாளர் பணியிடங்களும்,
500 மாணவர்களுக்கு மேலாக உள்ள 996 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பணியிடம் வீதம் 1992 துப்புரவாளர் பணியிடங்களும்,
1005 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பணியிடம் வீதம் 2010 பணியிடங்களும் உருவாக்கப்படுகிறது.
துப்புரவாளர் - ரூ. 1300 - 3000 +தர ஊதியம் ரூ. 300/- என்ற சிறப்பு காலமுறை ஊதியமும்,
காவலர் -
ரூ. 4800 -10000 +தர ஊதியம் ரூ. 1300/- எனற காலமுறை ஊதியமும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment