தொடக்கக்கல்வித்துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 01.06.2012 நிலவரப்படி உடனடியாக அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் அனுப்பி வைக்கமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
31.05.2012 அன்று ஏற்படும் காலிப்பணியிடங்களை 01.06.2012 அன்று உள்ள காலிப் பணியிடங்களாக கருதி சேர்த்து அனுப்பிவைக்கமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment