மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 4ல் நடக்க வேண்டிய அல்பருவமுறை தேர்வு ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களது முந்தைய தேர்வுகளை எந்த மையத்தில் எழுதினார்களோ, அதே மையத்தில் ஜூன் 12ல் எழுத வேண்டும் என கூடுதல் தேர்வாணையர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment