Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 25, 2016

    2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட கோரி 6வது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறது

    2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசுக்கு  இணையான ஊதியம் வழங்கிட கோரி (மத்திய அரசுக்கு இணையாக அல்ல)  SSTA அமைப்பினர் 20/02/2016  முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆறாவது நாளாக சென்னை DPI வளாகத்தில் நடத்தி வருகின்றனர். இதில் 6  ஆசிரியர்களின் உடல்நிலை மோசமடைந்து தீவிரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் போராட்டத்தை வழிநடத்திடும் SSTA  மாநிலப் பொதுச்செயலாளர் ராபர்ட் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகி வருவதாலும்,
    கோரிக்கை நிறைவேறும் வரை சிகிச்சைக்கு கூட ஒத்துழைக்க மறுத்து வருவதாலும்,  உண்ணாவிரத களத்தில் பதட்டம் நிலவுகிறது, போராட்டம் தீவிரமடைகிறது.

    No comments: