Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 23, 2014

    கணிதப் பாடத்தில் குறைந்த சென்டம் எண்ணிக்கை!

    2014ம் ஆண்டின் பொதுத்தேர்வு முடிவுகளில், கணிதப் பாடத்தில் சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    பொதுவாக, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைவிட, கணிதப் பாடத்தில் சென்டம் எடுப்பது எளிது என்பது பலரின் கருத்து. அதற்கேற்ப, கணிதத்தில் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.


    ஆனால், இந்தமுறை கணிதப் பாடத்தைவிட, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் சென்டம் எண்ணிக்கை பெரிய வித்தியாசத்தில் அதிகரித்துள்ளது.

    இந்தாண்டு கணிதப் பாடத்தில் சென்டம் பெற்றவர்கள் 18 ஆயிரத்து 682 பேர்தான். ஆனால், அறிவியல் பாடத்தில், 69 ஆயிரத்து 560 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 26 ஆயிரத்து 554 பேரும் சென்டம் பெற்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் கடந்த 2013ம் ஆண்டிலும், கணிதப் பாடத்தைவிட, அறிவியல் பாடத்தில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்பது நினைவுகூறத்தக்கது.

    1 comment:

    Unknown said...

    Expected questions were not asked was the reason for this. And the result percentage also slashed due to maths paper in few government schools.