Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 27, 2014

    450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி

    நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், '21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும் மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி
    அமைக்கும்' என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரெஞ்சு கணிப்பாளர்,


    தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் டி நாம்ஸ்ட்ரடாமஸ். 1500களில் வாழ்ந்த இவர், எதிர்காலத்தில் நடக்க விருப்பதை தன் யூகத்தால் கணித்து முன்கூட்டியே எடுத்துரைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நாம்ஸ்ட்ரடாமஸ் லத்தீன் மொழியில் எழுதிய, 'தி புரோபெசீஸ்' என்ற புத்தகத்தில், உலகில் பல நாடுகளிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி முன்கூட்டியே எழுதி வைத்துள்ளார். இந்த புத்தகத்தில் முதல் பதிப்பு, 1555ல் வெளியாகியுள்ளன. இந்த புத்தகத்தை மகாராஷ்டிராவை சேர்ந்த ராமச்சந்திர ஜோஷி மராத்தி மொழியில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

    இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து நாம்ஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய அரசியலில், 21ம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும். வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, பிரெஞ்சு புரட்சி, ஹிட்லர், பல்வேறு அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் 2001ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகிய சம்பவங்களும் இவரின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    - நமது நிருபர் -

    14 comments:

    குமரேசன்.ந said...

    PLEASE DON'T FOOLISH THE PEOPLE. THIS NEWS IS TOTALLY WRONG. THE REPORTER PUBLISH THE BOOK NAME AND PAGE NUMBER PLEASE UPLOAD THE SCAN COPY OF THE PARTICULAR PAGE.

    Anonymous said...

    Ellame naduinthu mudinja pin than velivaruma? Munnadi arivika matakala? Next election eppo yaru prime minister . Ippave solluka?

    Anonymous said...

    Dont make joke

    Anonymous said...

    Hayyo hayyo

    Anonymous said...

    Next election mudinju result vantha piraku than marupadium open pannuvanka pola ! Io io

    Anonymous said...

    Entha Kathaiyellam, Niraiya Padichirukkoam, Ithai Proove pannunka, Media vila sollunga... Ellorukkum Theriyattum. News la sollunga... OK.....

    Anonymous said...

    Entha Kathaiyellam, Niraiya Padichirukkoam, Ithai Proove pannunka, Media vila sollunga... Ellorukkum Theriyattum. News la sollunga... OK.....

    Anonymous said...

    Entha Kathaiyellam, Niraiya Padichirukkoam, Ithai Proove pannunka, Media vila sollunga... Ellorukkum Theriyattum. News la sollunga... OK.....

    Anonymous said...

    Entha Kathaiyellam, Niraiya Padichirukkoam, Ithai Proove pannunka, Media vila sollunga... Ellorukkum Theriyattum. News la sollunga... OK.....

    Anonymous said...

    Entha Kathaiyellam, Niraiya Padichirukkoam, Ithai Proove pannunka, Media vila sollunga... Ellorukkum Theriyattum. News la sollunga... OK.....

    Anonymous said...

    Entha Kathaiyellam, Niraiya Padichirukkoam, Ithai Proove pannunka, Media vila sollunga... Ellorukkum Theriyattum. News la sollunga... OK.....

    Unknown said...

    நல்லா கதை சொல்லராங்க இதுக்கு டைரக்டர் யாரு ப .படம் எடுத்த நல்லா
    வரும்.





    Anonymous said...

    Ok ok

    Anonymous said...

    Varum ana varathu