Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 17, 2014

    ஆர்.டி.இ. விண்ணப்பம் வழங்கும் காலஅவகாசம் நீட்டிப்பு

    இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் தனியார் பள்ளிகளில் விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள், நுழைவு வகுப்பில் 25 சதவீத இடங்களை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
    இதன்படி நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 3ம் தேதியில் இருந்து நாளை 18ம் தேதி வரை வழங்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவிட்டுள்ளார்.

    1 comment:

    N.SUNDRAMURTHY said...

    serkkai mudinthuvitta nilai.eyakkunar een janu2014 muthal vilambaram seyyavillai . etho nadakkuthu.