தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தினர்
வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் தொடக்க
கல்வி துறை மற்றும் பள்ளி
கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை கலந்தாய்வில் காட்டாமல் நிர்வாக மாறுதல் என்ற
பெயரில் ஓரு ஆசிரியர் பணியிடம்
ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம்
வரை விற்பனை செய்யப்படுவது தடுக்கப்
பட்டு
கலந்தாய்வுக்கு
உத்தரவாதம் அளிக்க வேண்டும்.வேலூர்
மாவட்டத்தில்
உள்ள நல்லூர் பள்ளி
உதவியாசிரியர்கள் மீது தவறே செய்யாமல்
தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம்பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே பாதிக்கப்பட்டுள்ள
ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் வரும்
20ம் தேதி முதல் தொடக்க
கல்வி இயக்குநர் அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போராட்டத்தில்
ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 comments:
நிர்வாக மாறுதல் என்ற பெயர் சரிதான்.
பணம் நிர்வாகத்திற்கு கொடுக்கப்படுவதால் தான் நிர்வாக மாறுதல் போலிருக்கிறது.லஞ்சம், ஊழல் இதெல்லாம் எப்படி இந்த அதிகாரிகளை பிடித்து ஆட்டி வைக்கிறது.
எப்போது தான் இதெல்லாம் ஒழியுமோ?
10 லட்சம் கொடுக்கக்கூட அதே ஆசிரியர்கள் தான் தயாராய் உள்ளனர்.அதிகாரிகளைக் குறைகூறக் கூடாது.முடிவு யார் கையில்...
BAD NEWS FOR GOOD TEACHERS
Intha elam vidura formulava ssta karangea than arampichu vachangea athanalathan ssta websiyela intha news pathi podala because ssta la mukkiya pullikalam lakd kanakkula kuduthu transfer vankitu mathavangalukum vithu avanga potta panatha eduthutanga ivamgalam nallavea irukkamatanga
வரும் காலங்களில் பகிரங்க ஏலமுறையாகவும் மாறலாம்.ஆச்சரியப்படுவதற்கில்லை.
to aviod the problem best follow the seniority from employment,
இப்போது கல்வி தான் விற்கப்படுகிறது. இனி கல்வியாளர்களும் விற்பனைக்கு. இது ஒருவித வரதட்சணை
Post a Comment