Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 23, 2014

    பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு எங்களின் "TNKALVI" சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹிரா பானு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றவர்களில் ஒருவராகி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2வில் உயிரியல் பாடம் எடுத்து பின் மருத்துவம் படிக்க அவர் ஆசை தெரிவித்துள்ளார். மாணவி பாஹிரா பானுவிற்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.


    இதில் 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பிடித்த ஒரே மாணவரான மகேஷ் என்பவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆவார். 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் 2வது இடத்தை பிடித்துள்ளனர். 3-வது இடத்தை 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 321 பேர் பகிர்ந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

    No comments: