
இதில் 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பிடித்த ஒரே மாணவரான மகேஷ் என்பவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆவார். 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் 2வது இடத்தை பிடித்துள்ளனர். 3-வது இடத்தை 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 321 பேர் பகிர்ந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!
No comments:
Post a Comment