Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 18, 2016

    10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள் காலி

    தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன. தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், முதல்வர், பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி, 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூத்த பேராசிரியர்கள், கூடுதல் பொறுப்பாக, முதல்வர் பணியை கவனித்து வருகின்றனர். கல்லுாரிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு ஆண்டுகளாக, உயர்கல்வி துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
    பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பல பேராசிரியர்கள், 30 ஆண்டுகள் பணிபுரிந்தும் கூட, பதவி உயர்வின்றி உள்ளனர். எனினும், காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ள நிலையில், 192 இடங்களுக்கு மட்டுமே, போட்டி தேர்வு நடத்தி முடித்துள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், போடி, தர்மபுரி பகுதிகளில், புதிதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளில், இயற்பியல், வேதியியல், கணித பாடப் பிரிவுகளுக்கு பேராசிரியர் பணியிடங்கள், இதுவரை உருவாக்கப்படவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு காண, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் 

    No comments: