Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 18, 2016

    கோடைக்கேற்ற உணவு முறைக்கு மாறுவோம்...

    கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது. அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது. எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.

    மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.
    நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
    கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.
    அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
    நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.
    நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.
    மாம்பழ சீசனில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வரலாம்.
    மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.
    கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.
    உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம்.
    எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
    கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது.
    அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது.
    எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
    அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.
    மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.
    நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
    கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.
    அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
    நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.
    நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.
    மாம்பழ சீசனில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வரலாம்.
    மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.
    கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.
    உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம்.
    எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
    கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது.
    அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது.
    எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
    அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.
    மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.
    நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
    கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.
    அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
    நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.
    நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.
    மாம்பழ சீசனில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வரலாம்.
    மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.
    கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.
    உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம்.
    எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
    கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது.
    அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது.
    எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
    அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.
    மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.
    நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
    கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.
    அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
    நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.
    நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.
    மாம்பழ சீசனில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வரலாம்.
    மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.
    கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.
    உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம்.
    எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
    கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது.
    அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது.
    எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
    அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.
    மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.
    நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
    கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.
    அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
    நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.
    நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.
    மாம்பழ சீசனில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வரலாம்.
    மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.
    கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.
    உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம்.
    எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
    கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது.
    அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது.
    எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
    அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.
    மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.
    நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
    கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.
    அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
    நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.
    நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.
    மாம்பழ சீசனில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வரலாம்.
    மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.
    கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.
    உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம்.
    எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

    No comments: