Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 19, 2016

    தபால் ஓட்டுப்பதிவு பல மடங்கு உயர்வு

    கடந்த இரண்டு தேர்தலை விட, இம்முறை அதிகளவில், தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஒரு லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், 85 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இம்முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், வேன் டிரைவர்கள் என, மொத்தம், 6.26 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.


    இவர்களில், 14ம் தேதி வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தபால் ஓட்டை பதிவு செய்தனர். அதன் பின்னும் ஏராளமானோர், தபால் ஓட்டு போட்டுள்ளனர். எனவே, இம்முறை, 4 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகியிருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    1 comment:

    C.Sugumar said...

    தங்கள் கருத்து சாிதான்.ஆனால் தபால் ஒட்டுகள் ஏராளமான எண்ணிக்கையில் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதே ??? ஏன் ??
    தவறுகளைஆய்ந்து தீா்வு அறிவிக்க வேண்டும்.
    இராதாபுரம் தொகுதியில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சான்றொப்பம் அளித்த காரணத்திற்காக 200 தபால் ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி 20.05.2016 தினமணியில் உள்ளது. இது சாிதானா ? சான்றொப்பம் இட அவர்களுக்கு உாிமை உள்ளது என்று கேள்விப்பட்டேன்.வருங்காலத்தில் தபால் ஒட்டுகளில் செல்லாதவையானவை இல்லாமல் செய்ய என்ன செய்யலாம் ? தவறு எங்கே நடந்துள்ளது.ஒரு விவாதம் நடத்தலாம்