தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு பேர் 499 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளனர். 498 மதிப்பெண்களை பெற்று 50 பேர் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.
No comments:
Post a Comment