Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 28, 2016

    திண்டுக்கல் பள்ளிகளில் ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ ஆய்வு

    'தினமலர்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த தாக்கலான வழக்கில் மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லில் வழக்கறிஞர் லஜபதிராய், தஞ்சாவூரில் வழக்கறிஞர் என். ஆனந்தகுமார் தலைமையிலான ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ நகரில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, தொலைத்துார கிராமங்களில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு செய்து நவ.2., ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. நேற்று ஆய்வு:நேற்று திண்டுக்கல்லில் வழக்கறிஞர் லஜபதிராய் தலைமையிலான குழு மாநகராட்சி பள்ளிகள், கிராமங்களில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு செய் தது. ஆய்வின்போது நகர் நல அலுவலர் அனிதா, சுகாதாரம், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    No comments: