
இந்த முறையும் அதே துடிப்போடு தயார் படுத்தி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர அயராது உழைத்த திருமுருகன் ஆசிரியரைப் போல் செயல்படுபவர்கள் உள்ளவரை அரசுபள்ளிகளின் நிலை உயரும்... மேலும் மேலும் உயர பலபோட்டிகளில் பங்குபெற வைத்து வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment