Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 4, 2015

    38 ஆசிரியர்களுக்கு பணிநிரவல் உத்தரவு

    மதுரை மாவட்டத்தில் 38 பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல் உத்தரவுகளை, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வழங்கினார்.


    அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓவியம், உடற்கல்வி, தையல், கணினி பிரிவு ஆசிரியர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு சர்பிளஸ் பணியிடம் கணக்கெடுக்கப்பட்டு, பணிநிரவல் கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது. சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் அதிராமசுப்பு, கண்காணிப்பாளர் செந்தில் முன்னிலை வகித்தனர். மேலுார் கல்வி மாவட்ட பள்ளிகளில் அதிக பணியிடங்கள் இருந்தன. 

    உசிலம்பட்டி, மதுரை கல்வி மாவட்ட ஆசிரியர்கள் அவற்றை தேர்வு செய்தனர்.இன்றும், நாளையும் உடற்கல்வி, கைத்தொழில், தையல் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

    No comments: