தமிழ்நாடு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி, ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் மாயோன், மாநில தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை வலியுறுத்தி வரும், 30ம் தேதி, மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment