Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 1, 2013

    மின்சாரம் தாக்கி மாணவி பலி: தலைமையாசிரியர் கைது

    அரசு பள்ளி ஆய்வு கூடத்தில், மின்சாரம் தாக்கி, மாணவி இறந்தது தொடர்பாக, தலைமை ஆசிரியர் உள்பட, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    செய்யாறு அடுத்த மேனலூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகள் கலைச்செல்வி,16. கடந்த, 28ம் தேதி, மேனலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்1 வகுப்பு சேர்ந்தார். நேற்று முன்தினம் பள்ளி வேதியியல் ஆய்வு கூடத்திற்கு, சக மாணவ, மாணவியருடன் பயிற்சிக்கு சென்றார்.

    அங்கு, டேபிளில் நின்று, பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, சேதமடைந்த மின்சார பாக்ஸை தெரியாமல் மிதித்ததில், மின்சாரம் தாக்கி இறந்தார். செய்யாறு போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், சோதனைக்கூட உதவியாளர் சங்கர், ஆகியோரை கைது செய்தனர்.

    3 comments:

    Unknown said...

    Pls, Panish that teachers then get money from them and give her family............

    Anonymous said...

    Ethu nadanthalum HM and Teachers ku mattum punishmenta? asiriyargaluku pani pathugapu vendum.

    NC PANNAL said...

    IF IT IS OCCURRED IN HER HOME ,WHAT HAPPEN THERE.......THINK ALSO SCHOOL AS HOME.....