குரூப் 1 தேர் வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் செல்வம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணைஆட்சியர் பணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
இவருக்கு தமிழ் நாடு பட் டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செந்தில் முருகன், செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் அலெக்சாண்டர் உள் ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment