Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 9, 2015

    இந்திய ரயில்வேயில் 651 இளநிலை உதவியாளர், கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    இந்திய ரயில்வே துறையின் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 651 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


    வேலைவாய்ப்பு எண். 02/2015

    பணி: இளநிலை உதவியாளர்

    காலியிடங்கள்: 301

    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

    தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.



    பணி: அக்கவுண்ட்ஸ் கிளார்க் மற்றும் தட்டச்சர்

    காலியிடங்கள்: 55

    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

    தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.



    பணி: டிரெய்ன்ஸ் கிளார்க்

    காலியிடங்கள்: 29

    சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200

    தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



    பணி: கமர்ஷியல் கிளார்க்

    காலியிடங்கள்: 86

    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

    தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



    பணி: டிக்கெட் பரிசோதகர்

    காலியிடங்கள்: 180

    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

    தகுதி:  பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 18 - 29க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

    தேர்வு மையங்கள்: சென்னை மண்டலத்திற்கு சென்னை, திருச்சி, நாமக்கல், கோவை

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015

    மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விரங்கள் அறிய  http://www.rrbahmedabad.gov.in/images/CEN_022015_NTPC_UG_SRD_PWD_Eng.pdf  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

    No comments: