அரியானாவில் ஹிசார் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பலரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாக புகார் எழுந்தது.
மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர்களின் கல்வி சான்றுகளை ஆய்வு செய்தது. இதில் நடத்திய விசாரணையில் 2011-ம் ஆண்டு 42 ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தெடர்பாக 19 ஆசிரியையகள் உள்பட 42 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment