தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்து வரும் கனமழையால், புதுக்கோட்டை மாவட்டத்தில்அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 12 ஆம் வகுப்பு தேர்வு வழக்கம்போல் நடக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்புதல் தேர்வு நடைபெறுவதால் வழக்கம் போல் 10ம் வகுப்பிற்கு தேர்வுகள் நடைபெறும்.
No comments:
Post a Comment