இயற்பியல், கணக்கு தேர்வுகளின்போது சில தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்ததாக தேர்வு துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை தனியார் பள்ளிதேர்வு மையங்கள்.
இதனால், அந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை உடனடியாக குறைக்க தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை உடனடியாக குறைக்க தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment