Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 28, 2017

    பள்ளிகளில் கணினி ஆய்வகம் அவசியம்: அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவு கொண்டுவர வலியுறுத்தல்

    அனைத்து பள் ளி க ளி லும் கணினி ஆய் வ கம் அமைத் திட நட வ டிக்கை எடுக்க வேண் டு மென தமிழ் நாடு பி.எட்., கணினி அறி வி யல் வேலை யில்லா பட் ட தாரி ஆசி ரி யர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர். கிருஷ் ண கிரி மற் றும் தர் ம புரி மாவட்ட தமிழ் நாடு பி.எட்., கணினி அறி வி யல் வேலை யில்லா பட் ட தாரி ஆசி ரி யர் கள் சங் கத் தின் பொதுக் குழு கூட் டம் கிருஷ் ண கி ரி யில் நடை பெற் றது. மாவட்ட செய லா ளர் கள் சர வ ணன், கண் ணன் தலைமை வகித் த னர். மாவட்ட தலை வர் கள் தயா ளன், பெரு மாள் முன் னிலை வகித் த னர்.


    தமி ழ கத் தில் அரசு மற் றும் அரசு உத வி பெ றும் பள் ளி க ளில் ஆரம்ப கல்வி முதலே கணினி அறி வி யல் பாடத்தை முக் கிய பாட மாக வரும் கல் வி யாண் டின் தொடக் கத் தி லேயே கொண் டு வர வேண் டும். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அச் ச டிக் கப் பட்ட கணினி அறி வி யல் பாடப் புத் த கம் மாண வர் க ளுக்கு வழங் கப் ப டா ம லும், கணினி அறி வி யல் பாடத் தை யும் செயல் ப டுத் தா ம லும் நிறுத்தி வைக் கப் பட் டுள் ளது. வரும் கல் வி யாண் டில் அரசு பள்ளி மாண வர் க ளுக் காக அச் ச டிக் கப் பட்ட கணினி அறி வி யல் பாடப் புத் த கத்தை வழங்கி, கணினி கல் வியை நடை மு றைப் ப டுத்த வேண் டு மென வலி யு றுத் தப் பட் டது.

    தமி ழக அரசு 21 லட் சம் மாண வர் க ளுக்கு மடிக் க ணினி வழங் கி யது. தற் போது வரை அரசு பள் ளி க ளில் கணி னிப் பொறி ஆய் வ கங் கள் முறை யாக இல்லை. அனைத்து பள் ளி க ளி லும் கணி னிப் பொறி ஆய் வ கம் அமைத்து கொடுத்து, அதில் பள் ளிக்கு ஏற் றாற் போல் 20 முதல் 50 வரை கணி னிப் பொ றி களை அமைத்து தர வேண் டும். கடந்த 10 வரு டங் க ளாக தரம் உயர்த் தப் பட்ட அரசு மேல் நி லைப் பள் ளி க ளில் கணினி அறி வி யல் பாடப் பி ரிவு இல்லை. ஆகவே, அனைத்து பள் ளி க ளி லும் கணினி அறி வி யல் பாடப் பி ரிவு கொண் டு வர வேண் டும் என் பது உள் ளிட்ட பல் வேறு தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.

    இந்த கூட் டத் தில் மாநில பொதுச் செ ய லா ளர் கள் கும ரே சன், பர சு ரா மன், மாநில பொரு ளா ளர் கார்த் திக், மாநில செய்தி தொடர் பா ளர் வேல் மு ரு கன், மாநில துணைத் த லை வர் சுரேஷ், மாநில துணை செய லா ளர் புகழ், மாநில அமைப்பு செய லா ளர் வட மலை, மாநில செயற் குழு உறுப் பி னர் கள் கோவிந் தன், செந் தில், அகி லன், ஆனந் தன், தர் ம புரி மாவட்ட பொரு ளா ளர் கார்த் தி கே யன் உள் ளிட் டோர் பேசி னர். மாவட்ட அமைப்பு செய லா ளர் சபரி வர வேற் றார். மாவட்ட துணை செய லா ளர் ராம கி ருஷ் ணன் நன்றி கூறி னார். நிகழ்ச் சியை மாவட்ட மக ளிர் அணி இணை ஒருங் கி ணைப் பா ளர் சொர் ண ராணி தொகுத்து வழங் கி னார்.

    வெ.குமரேசன் ,
    மாநிலப் பொதுச் செயலாளர்,
    9626545446.
    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
    பதிவு எண்:655/2014

    No comments: