Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 20, 2017

    'குரூப் - 1' தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

    அரசு துறைகளில் காலியாக உள்ள, 85 இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
    தமிழகத்தில், துணை கலெக்டர் - 29, டி.எஸ்.பி., - 34, வணிகவரித்துறை கமிஷனர் - 8, மாவட்ட பதிவாளர் - ௧, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - ௫, தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி - எட்டு என, 'குரூப் - 1' நிலையில், 85 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் -1' முதல் நிலை தகுதி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. மொத்தம், 2.17 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். சென்னையில், 146 உட்பட, தமிழகம் முழுவதும், 749 தேர்வு மையங்களில், இந்த முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், 90 ஆயிரம் பெண்கள் உட்பட, இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்; சென்னையில் மட்டும், 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு அறைகளில், சி.சி.டி.வி., என்ற கண்காணிப்பு கேமரா மூலம், தேர்வர்கள் கண்காணிக்கப்பட்டனர். டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர், சென்னையிலுள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.

    No comments: