Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 17, 2015

    செல்போன் சேவையில குறைபாடு அபராதத்தை 2 லட்சமாக உயர்த்தியது டிராய்

    செல்போன் நிறுவனங்களின் சேவையில் குறைபாடு இருந்தால், அவற்றுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ. 2 லட்சமாக இந்திய தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ‘டிராய்’ உயர்த்தியுள்ளது.


    இதுவரை செல்போன் சேவை குறைபாடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த அபராதம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

    செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டால், அதுவும் சேவை குறைபாடாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என ‘டிராய்’ ( Telecom Regulatory Authority of India – TRAI) தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் செல்போன் இணைப்பு பாதியில் துண்டிக்கப்படும் போது அதற்கு இழப்பீடாக, அழைப்பு ஒன்றுக்கு ஒரு ரூபாயை வாடிக்கையாளருக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் வகையிலான விதியையும் ‘டிராய்’ ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    No comments: