To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஒட்டு மொத்த ஆசியர்பயிற்றுநர்களின் முன்னேற்றத்தினை விடுத்து , போட்டிக்காக கூட்டம் நடத்த முனைந்திருப்பது தங்களின் சிறுபிள்ளைத்தனத்தை காட்டுகிறது.
உங்களால் முடியவில்லையெனில் ஒதுங்கிக்கொள்ளுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம். ஆசிரியர் பயிற்றுநர்களை குழப்பி, உங்களுடைய சுயநலத்திற்காகவும் , மேலிடத்தில் நற்பெயரைச்சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுகிறீர்கள். ஆனால் நீங்கள் நினைக்கும் மேலிடத்தில் தங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சியினை செய்துகொண்டிருக்கின்றனர்.
அனைத்து ஆசிரியர்பயிற்றுநர்களையும் பள்ளிக்கு மாற்றம் செய்ய உயர்நீதிமன்றத்தில் போரடிப்பெற்ற உரிமையினை செயல்படுத்த மாட்டேன் என உயர் அதிகாரிகள் அடம்பிடித்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி நீங்கள் துக்ளக் வேலை செய்வது முறையானதல்ல.
10.05.2015 அன்று அனைத்து மாவட்டத்திலுள்ள ஆசிரியர் பயிற்றுநர்களையும் ஒருங்கிணைத்து உண்ணாவிரதப்போரட்டம் முடிவெடுத்த நிலையில் 09.05.2015 அன்று கூட்டம் நடத்தப்போகிறேன் என கூறியிருப்பது வருத்த்த்தை அளிக்கிறது.
சங்கம் விடுத்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் தவறாது திண்டுக்கல்லில் சங்கமிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: திண்டுக்கல்
நாள் : 10.05.2015
வணக்கம்! பதவி சுகவாசிகளே!! எலக்ட்ரானிக்ஸ் போராளிகளே! குண்டாசட்டியில் குதிரை ஓட்டும் ராஜகுமாரர்களே!! ஒரு மாநில அளவிலான பட்டினி போராட்டத்தினை முதல் முதலில் சென்னையில் நடத்தாமல், உங்கள் குண்டாசட்டி மாவட்டத்தில் நடத்தும் மா........தலீவர் நீங்களே! 2015ன் சிறந்த நடிகன்! அதுவும் 04/12/2014 அன்று வழங்கிய நீதிமன்ற தீர்ப்புக்காக ஆறு மாதம் கழித்து, அனுதாப அலைகளைப் பெற முயற்சி செய்யும்பொருட்டு, குண்டாசட்டில் குதிரை ஓட்ட போகிறீர்கள்! வாழ்த்துக்கள்! சர்க்கஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்!! ஆள் குறைவாக இருந்தால் சொல்லி அனுப்புங்கள்! மன்னிக்கவும், சர்க்கஸ்க்கு வராமலா?
எலக்ட்ரானிக்ஸ் போராளிகளே! வீட்ல யாரேனும் பெரிய மனுசன் இருந்தால் பேச சொல்லு, பதில் சொல்றேன்! கைப்புள்ள சர்க்கஸ்க்கு Practice ஆரம்பி!
2007 ஆம் ஆண்டு முதல் சங்கத்தின் செயல்பாடுகளை நிர்ணயம் செய்து, முறையாக 2009ல் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2007 முதலே, ஈட்டிய விடுப்பு 30 நாட்கள் (ஆதாரம் இயக்குநரின் ஆணையில் பார்வையில் மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் கோரிக்கை என இருக்கும் சிறுப்புள்ளகளே, இதுமட்டுமல்ல பல உள்ளது); இரண்டு முறை FTA தொகை உயர்த்தி பெற்று தந்தது; மேற்பார்வையாளர்களுக்கு தலைமைஆசிரியர்களுக்கு சமமான ஆணைகள் வழங்க அரசானண பெற்றது; நிறுத்தப்பட்ட TA/DA திரும்ப பெற்றது; பல ஆயிரம் ஆசிரியர்கள் இன்றும் TET தேர்வினை தேர்ச்சி பெற முடியாமல் அரசு வேலையினை இழந்துவிடுவோமா? என தவித்துக்கொண்டிருக்கும்நிலையில் சுமார் 1000 ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு வெறும் தலா ரூ.500/- செலவில் நீதிமன்றத்தின் மூலம் விலக்கு ஆணை பெற்று தந்தது யார்? காசியின் பாண்டியர்களா? ராஜகுமாரர்களா? இல்லவே இல்லை! “தனி மனித போராளி, அஞ்சா நெஞ்சன், உண்மையான செயல்பாட்டுத் தலைவன் திரு.கே.சம்பத் அவர்களே! தமிழ்நாடு அனைத்து வள மைய சங்கத்தின் நிரந்தர மாநிலத்தலைவர் திரு.கே.சம்பத் அவர்கள். உன்னால் மறுப்பதற்கு ஆதாரம் உள்ளதா? திராணியிருந்தால் வெளியீடு. ஆனால், திரு. கே.சம்பத் அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு நீதிமன்ற வழக்கினைப் பயன்படுத்தி எங்களிடம் ஒட்டுண்ணியாக இருந்த “முன்னாள் மா….தலீவர் காசியானவரும், இந்நாள் தலீவர் ராசகுமாரரும் ரூபாய் இரண்டு லட்சங்களை (ரூ.200000) வசூல் செய்துவிட்டு, சங்கத்திலிருந்து விலகிவிட்டனர்,ஆனால், ஏதோ அந்த வழக்கின் மூலம் ஆசிரியர்பயிற்றுநர்களின் உண்மையான மாநிலத்தலைவர் திரு.கே.சம்பத் சம்பாதித்து விட்டதாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் அரசியல் நடத்துவது நீதான் என்பது உலகறியும்! ரூ.500/- மட்டும் வைத்துகொண்டு சென்னைக்கு செல்லலாம், ஆனால், திரும்ப வருவதற்கு டிக்கெட் எடுக்கப் பணம் இருக்காது தெரியுமா? ச்..சே…. உனக்கும், உன்னை சேர்ந்த 27எலக்ட்ரானீக்ஸ் போராளிகளுக்கு எப்படி தெரியும்? தெரிய வாய்ப்பே இல்லை.நீங்கள்தான், குண்டாசட்டியில் குதிரை சர்க்கஸ் காண்பிப்பவர்கள் ஆச்சே! கோமாளி ……...பியை ஒரு மனுசனாக மாற்றியது நீங்களா? அப்படியானால், கோமாளி…..பியை TET எழுதி தேர்ச்சி பெற சொல்லு. நாங்கள் பதில் சொல்ல, கேட்பவர்களுக்கு தகுதி வேன்டும், கைப்புள்ளகளே!
நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரேயொரு வழக்கு, அதுவும் 04/12/2014 அன்று தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கினை வைத்துக் கொண்டு, 885 ஆசிரியர்பயிற்றுநர்களை மட்டும் பள்ளிக்கு அனுப்பலாம் என (Shall pass appropriate order) வழங்கப்பட்ட தீர்ப்பினை வைத்துக்கொண்டு, அனைத்து ஆசிரியர்பயிற்றுநர்களையும் ஏமாற்றி, தவறான தகவல்களைப் பரப்பி, அவசியமில்லாமல் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்ட வந்த நிலையில், அரசுக்கு எதிராக, பொய்யான கருத்துக்களை பரப்பி, விளம்பரத்திற்காக மட்டுமே வழக்கு தொடர்ந்து பள்ளிக்கு பணியிடமாறுதலைத் தடுத்துநிறுத்தி, ஆசிரியர்பயிற்றுநர்களின்மீது அதிகாரிகள் எதிர்ப்பினை காட்ட தூண்டியது யார்?ராஜகுமாரர்களே! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவில்லை? திராணி இல்லையா? பயமா? தைரியம் இல்லையா?
இந்த ஒரேயொரு தோல்வியடைந்த, காலாவதியான வழக்கு தவிர, வேற ஏதேனும் நீங்கள் செய்து உள்ளீர்களா? எலக்ட்ரானீக்ஸ் போராளிகளே! அனுதாப அலைகளை தேடி அலையும் நீங்கள் உண்மையானவர்களா? அல்லது ஆசிரியர்பயிற்றுநர்களின் நலனுக்காக மட்டுமே அலைந்து கொண்டிருக்கும், சுமூக பேச்சுவார்த்தையின் மூலம் சாதித்து வரும் நாங்கள் உண்மையான தலைவரா? என்பது உலகறியும் கைப்புள்ளகளே! விளம்பரத்திற்காக தரமில்லாத, துக்ளக் அரசியல் நடத்தும் தரமில்லாத நபர்கள் நீங்கள் எங்களைப்பற்றி விமர்சனம் செய்ய என்ன தகுதி பெற்றுள்ளீர்கள்? போராட்டம் என்பது கடமையை செய்துவிட்டு, உரிமைகளை விதிகளுக்குட்பட்டு பெற வேண்டும், பெற்றதை பாதுகாக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு, குழாய் அடி சண்டை போடக்கூடாது. இன்னொரு முறை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, உருப்படியாக ஏதேனும் பண்ணுங்க பாஸ்!
suyanalam paarkaamal podhu nalanoodu seyalpadungal...
Post a Comment