
உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு கல்வி அமைச்சர் கே சி வீரமணி அவர்களை நேரில் சந்தித்து புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்தும் நமது மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கோரிக்கைகளாக வழங்கி
📍தங்கள் காலத்தில் ஆறாவது ஊதியகுழுவில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்சினை...
📍பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்திட வேண்டுமெனவும்
📍பள்ளிகளை ஜூன்15ல் திறக்க வேண்டுமெனவும்,
கேட்டுக்கொண்டனர்
சே.நீலகண்டன் மாவட்டச் செயலாளர் திருச்சி.
1 comment:
2004=2006 தொகுபூதியம் பற்றி வாயே திறக்கல
Post a Comment