Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 21, 2014

    நாடாளுமன்றத் தேர்தலில் ஆசிரியர்கள் வாக்கு யாருக்கு?

    கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி கடுமையாக இருந்த போது அப்போது எமக்கு வாக்களித்தால் (அ.இ.தி.மு.க), பழைய ஓய்வூதியம், 6வது ஊதியக்குழு குறைபாடுகள் நீக்கப்படும் என கூறிய போது இளம் ஆசிரியர்கள் ,மூத்த ஆசிரியர்களின் உணர்வுகளையும் மாற்றி கடும் களப் பணி ஆற்றினர்.

    தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ,உறவினர்களை தொலைபேசி,எஸ்.எம்.எஸ் வழியாக தொடர்பு கொண்டு அவர்களை வெற்றி பெறச் செய்தனர்.கம்யூனிஸ்ட் அரசு சங்க தலைவர்களும் இதற்கு பாடுபட்டனர்.

    இன்று அரசு ஊழியர் சங்கமும்,ஆசிரிய சங்கங்களும் முந்தைய அதே 2 கோரிக்கைகளுக்கு மீண்டும் அரசியல் கட்சிகளிடம் ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கே ஆதரவு எனக் குரல் கொடுக்கின்றன.

    அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வோட்டுக்கள் வேண்டாம் என அரசியல் கட்சிகள் எண்ணுகின்றனவா?

    நோட்டாவுக்கு பதிவு செய்யலாமா?

    ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் ஓட்டுக்கள் மிகப் பெரும் மாற்றத்தை தரும் என்பதினை யாரும் மறுக்க முடியாது.

    1 comment:

    Anonymous said...

    Teachers and Government officials are requested to vote for Notto. Political parties cheat us in every elction.