Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 1, 2014

    இதர ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ ஊழியர்களுக்கு, வங்கி அறிவுறுத்தியுள்ளது.

    இதர வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்துவதால் எஸ்பிஐக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும், லாபத்தை அதிகமாக்கவும் வங்கி தலைமை, தனது ஊழியர்களுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்பிஐ குடும்பத்தில் இடம்பெற்றுள்ளவர்கள், வேறு வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தி வருகின்றனர்.
    எஸ்பிஐயில் பதிவான தகவலின்படி, ஒவ்வொரு மாதமும் எஸ்பிஐ ஊழியர்கள் மட்டும் இதர வங்கி ஏடிஎம்களில் 2,80,000 முறை பணம் எடுக்கின்றனர். இதனால், எஸ்பிஐ வங்கிக்கு ரூ.42 லட்சம் மற்றும் வரி செலவாகிறது. ஒருவர் எஸ்பிஐ கார்டை வைத்துக் கொண்டு வேறொரு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது, எஸ்பிஐ வங்கியை விட, அந்த வங்கி ரூ.15 மதிப்பு உயருகிறது.
    இதனால், எஸ்பிஐக்கு கிடைக்க வேண்டிய லாபத்தில் ரூ.5 கோடி ஒவ்வொரு ஆண்டும் இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் எஸ்பிஐ ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தாது. எஸ்பிஐ ஏடிஎம் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே பொருந்தும் என்றாலும், முதல் கட்டமாக அதன் ஊழியர்களுக்கு வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

    2 comments:

    Anonymous said...

    Modhalla sbi bank personal loan kodukkurathukku athu vechirukkura kedupidi ,formalities,surity alaichal ithaiyellam maatha sollunga...appuram naanga matra ATM centre sa use pandratha nirutharom....apparam..salary yenga accountla credit aana udane sms alert kodukka sollunga...yezhu naal kalichu msg anuppuranga....

    Anonymous said...

    sbi mathri oru bad service india vile yengun illai. india fulla ella sbi bank over rush, costomerai mathikkarathe ille, atm card quicka damage aguthu poor quality, adikkadi bank strike,panam poda edukka romba kastam ivangala ellam private sector la vela saiya sollanum appothan kastam na ennannu theriyum. overala sollanumna private bank much better.