Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 1, 2014

    ஆசிரிய நண்பர்களே! உங்கள் சங்க தலைமையிடம் கேளுங்கள்

    1.அடுத்த ஆண்டு பணி நிரவலில் எவ்வளவு பணியிடம் பறிபோகும்?
    2. நடுநிலைப் பள்ளி உயர்நிலை பள்ளியாகும் போது அந்த த.ஆ. நிலை?
    3.1000 ந.ப. உயர்நிலை பள்ளியாகும் போது பதவி உயர்வு தகுதியுள்ள இ.த.ஆ பெற என்ன செய்தீர்கள்?
    3.அரசு பள்ளி மூடலை தடுக்க இலவச பஸ் பாஸ் நிறுத்தம் ,அண்மைப் பள்ளி, ஒரே கற்பிப்பு முறை ,ஆசிரிய மாணவர் விகிதம் குறைப்பு பற்றி பேசினீர்களா?

    4. நிர்வாகத்தினை முழு கணினிமயாக்க வலியுறுத்தினீர்களா?
    5.தொடக்க பள்ளிகள் மட்டும் ஏன் 220 நாட்கள் பணி?

    3 comments:

    saravanan.p said...

    Aasiriyar Sangangalin muthal korikkai sambala uyarvu mattume. Aasiriyarukku panipuriyum idathil enna sikkal enbathai kandu kolvathillai. Varudam mudinthavudan santha vanga classa cut atichitu 10 muthal 15 aasiriyarkal?? Vanthuvidukirarkal.unmaiyaka ulaikka mudivathillai. Unmaiyai koorinal odukkukirarkal.

    Anonymous said...

    saravanan sir.. ur comment is true

    phenix said...

    its true.sangam ellame suyanalam than