Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 19, 2014

    ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு வாரன்ட் பிறப்பிப்பு

    கேந்திரபாரா: ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 5 சட்டசபைத் தொகுதிக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
    பகலில் வெயில் கொளுத்தியதால் வாக்குப்பதிவு குறைவாக இருந்தாலும், மாலையில் மக்கள் திரண்டு வாக்களிக்க வந்தனர். இங்கு 63% வாக்குகள் பதிவானது. நேற்றைய வாக்குப்பதிவின் போது, மஹாகல்பாடா தொகுதியில் நடந்த தேர்தல் பணிகளுக்கு வராமல் 54 அரசு ஊழியர்கள் புறக்கணித்தனர். இவர்கள் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

    No comments: