Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 1, 2015

    பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்.

    திருவாரூரில் புதன்கிழமை 30.09.2015 அன்று  நடைபெற்ற பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்கள் கழக மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், பதவி உயார்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக பதவி உயர்வுவு உள்ளிட்ட பயன்கள் வழங்கவில்லை.
     எனவே அரசு அவர்களுக்கு உயார்நிலை தலைமையாசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் பதவி உயார்வில் 50 சதவீதம் வழங்க வேண்டும்.
    இதேபோல மேல்நிலை தலைமையாசிரியர் பதவி உயார்வில்
     அரசாணை 720ஐ பயன் படுத்தி முதுநிலை ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் உயர்நிலை ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அக். 8ஆம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்கள் சங்கம் கூட்டு இயக்கம் (ஜேக்டோ) சார்பில் நடைபெறவுள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பதவி உயாóவு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில சிறப்புத் தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலர் பெனின் தேவகுமார் உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்களும் திருவாரூர் மாவட்ட தலைவர் திரு ஆன்ட்ரூஸ் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    No comments: