Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 15, 2015

    நாகையில் ஆசிரியை மீது போக்குவரத்து காவலர் தாக்குதல்: பொதுமக்கள் சாலை மறியல்

    நாகையில் ஆசிரியை மீது போக்குவரத்து காவலர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது இருதரப்புக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
    நாகை நகராட்சி பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணியாற்றும் சர்மிளா என்பவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
    நாலுகால் மண்டபம் அருகே அவரை வழிமறித்த போக்குவரத்து காவலர் காளிதாஸ், விதிகளை மீறி வந்ததாகக் கூறி தடுத்து நிறுத்தி உள்ளார்.
    இதையடுத்து இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஆசிரியை ஷர்மிளாவை போக்கு வரத்து காவலர் தாக்கியதாக கூறப்படுகிறது, அப்போது அங்கு பொதுமக்கள் கூடிவிட்டதால் போக்குவரத்து காவலர் தப்பிச் சென்றுவிட்டார்.
    இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது இருதரப்புக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    2 comments:

    Unknown said...

    Police meedhu Nadavadakai eadukka veandum.....

    Unknown said...

    Police meedhu Nadavadakai eadukka veandum.....