Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 18, 2014

    தகுதியில்லாத ஆசிரியர்கள் கவலைப்படாத அரசு - தினமலர்

    2 comments:

    Anonymous said...

    அன்புள்ள தினமலர் ஆசிரியருக்கு, தகுதித் தேர்வு பற்றி எழுதிய கட்டுரை பாராட்டக்குரியது. இதில் நீங்கள் எந்த அளவுக்கு சமுதாயத்தின் மேல் பற்று கொண்டுள்ளீர்கள் என கண்கூடாகத் தெரிகிறது. உங்களுடைய ஆதங்கத்தை கட்டுரையால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறி மாறி ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். உதாரணமாக 15 ஆண்டுகளாக பணிபுரிந்த தற்காலிக‌ கணினி ஆசிரியர்களை தி.மு.க அரசு பணி நிரந்தரம் செய்தது.ஆனால் அ.தி.மு.க அரசு வந்தவுடன் அவர்கள் தி.மு.க அரசால் மதிப்பெண் தளர்வு கொடுத்ததை காரணம் காட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.தற்சமயம் அம்மா அவர்கள் 5% சதவீதம் மதிப்பெண் தளர்வு செய்துள்ளார்கள்.இது கொள்கை முடிவு என்று சொல்கிறார்கள்.தி.மு.க அரசு கொள்கை முடிவு எடுத்ததை தவறு என்று சொல்கிறார்கள் நீதிபதிகள். அ.தி.மு.க அரசு கொள்கை முடிவு எடுத்ததை சரி என்கிறார்கள் நீதிபதிகள்.இதில் எந்த அளவுக்கு உண்மை என ஆராய்ந்து கட்டுரை எழுதி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்!.

    Anonymous said...

    அன்புள்ள தினமலர் ஆசிரியருக்கு, தகுதித் தேர்வு பற்றி எழுதிய கட்டுரை பாராட்டக்குரியது. இதில் நீங்கள் எந்த அளவுக்கு சமுதாயத்தின் மேல் பற்று கொண்டுள்ளீர்கள் என கண்கூடாகத் தெரிகிறது. உங்களுடைய ஆதங்கத்தை கட்டுரையால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறி மாறி ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். உதாரணமாக 15 ஆண்டுகளாக பணிபுரிந்த தற்காலிக‌ கணினி ஆசிரியர்களை தி.மு.க அரசு பணி நிரந்தரம் செய்தது.ஆனால் அ.தி.மு.க அரசு வந்தவுடன் அவர்கள் தி.மு.க அரசால் மதிப்பெண் தளர்வு கொடுத்ததை காரணம் காட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.தற்சமயம் அம்மா அவர்கள் 5% சதவீதம் மதிப்பெண் தளர்வு செய்துள்ளார்கள்.இது கொள்கை முடிவு என்று சொல்கிறார்கள்.தி.மு.க அரசு கொள்கை முடிவு எடுத்ததை தவறு என்று சொல்கிறார்கள் நீதிபதிகள். அ.தி.மு.க அரசு கொள்கை முடிவு எடுத்ததை சரி என்கிறார்கள் நீதிபதிகள்.இதில் எந்த அளவுக்கு உண்மை என ஆராய்ந்து கட்டுரை எழுதி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்!.