Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 4, 2013

    தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி

    கரூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த 12 மற்றும் 10ம் வகுப்புபொதுத்தேர்வில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மாவட்டஅளவில் முதல்
    மூன்று இடங்களை பிடித்த மாணவ,
    மாணவிகளுக்கு எம்எல்ஏ காமராஜ் 25வது மாத சம்பளத்தை பகிர்ந்தளித்தார்.
    கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ காமராஜ் கடந்த 24 மாதங்களாக தனது மாதசம்பளத்தை பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார். அந்தவகையில், 25வது மாத சம்பளத்தை நேற்று மாவட்ட அளவில் பிளஸ் 2மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றமாணவ, மாணவிகளுக்கு ரூ.55ஆயிரத்தை பகிர்ந்து வழங்கினார்.
    அதன்படி, பிளஸ் 2 தேர்வில், கிருத்திகா, தமிழ்ச்செல்வி, அமுதா ஆகியோர்அரசு பள்ளிகள் அளவில் முதல் முன்று இடங்களை பெற்றனர். இதே போல்,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் சகானா, கவுதமி, வாசுகி,சர்மிளா ஆகிய நான்கு பேர் தலா மூன்று இடங்களை பிடித்தனர். இவர்களில்முதல் இடத்தை இரண்டு பேர் பெற்றனர்.

    இவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா நேற்று காலை கரூர்காந்திகிராமத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில்நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.10ஆயிரம்,இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.7500, மூன்றாமிடம் பிடித்தவர்களுக்குரூ.5000ஆயிரம் 7 மாணவ,மாணவிகளுககு ரூ.55ஆயிரத்தை எம்எல்ஏகாமராஜ் கலந்து கொண்டு அனை வருக்கும் பகிர்ந்து வழங்கி, தேர்வில்மாவட்ட அளவில் முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

    No comments: