Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 4, 2013

    பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு: ஜூன் 6 முதல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்:

    பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வுக்கு உரிய நேரத்துக்குள் விண்ணப்பிக்கத்தவறியவர்கள் "தத்கல்திட்டத்தின் கீழ் ஜூன் 6, 7 
    தேதிகளில் ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 
    பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்தத் திட்டத்தின் 
    கீழ் www.dge.tn.nic.in என்றஇணையதளத்தில் மேற்கண்ட
    நாள்களில் விண்ணப்பங்களைப் பதிவுசெய்யலாம்.தேர்வுக் 
    கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.85-ம்
    சிறப்பு அனுமதிக்கட்டணமாக ரூ.1,000-ம் செலுத்த வேண்டும்
    பதிவிறக்கம் செய்யப்பட்டசலான் மூலம் தேர்வுக் கட்டணத்தை 
    ஜூன் 8-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.ஆன்லைனில் புகைப்
    படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பூர்த்திசெய்தவுடன் 
    Confirmation copy என்பதை பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.
    பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் மீண்டும் 
    ஒருபுகைப்படத்தை ஒட்டிஅதன்மீது விண்ணப்பதாரர்கள் 
    இறுதியாகப் பயின்றபள்ளியின் தலைமையாசிரியரிடம் 
    சான்றொப்பம் பெற வேண்டும்.அந்தவிண்ணப்பதோடு
    தேர்வுக் கட்டணம் செலுத்திய 
    எஸ்.பி.சலான்,மதிப்பெண் சான்றிதழ் நகல்ரூ.40-க்கான அஞ்சல் 
    வில்லை ஒட்டப்பட்டசுயவிலாசமிட்ட உறை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.இந்தஆவணங்களோடு கூடிய விண்ணப்பத்தை ஜூன் 
    14, 15 ஆகிய இரண்டுநாள்களில் சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில்நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


    No comments: