பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து விரிவான கலந்துரையாடல் வேலூரில் நடைபெறவுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து இரயில்வே தொழிற்சங்கம்(DREU) பெற்ற நீதிமன்றம் ஆணை.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு.
தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்த மற்றும் ஓய்வுப் பெற்றவர்கள் விவரம்.
அவ்வாறு ஓய்வுப் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பணபலன் விவரங்கள்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு இதுவரை செலவு செய்த விவரம்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட சட்ட முன்வடிவு (PFRDA BILL).
MLA மற்றும் MP களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டம்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் அரசாணைகளின் விவரம்.
RTI முலம் பெற்ற பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து பெற்ற விவரங்கள்.
சட்டபூர்வமாக எதிர்க்க வேண்டிய சூழ்நிலை மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்கால ஓய்வூதியக் காலத்தை கேள்விகுறியாக்கிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆசிரிய சகோதர / சகோதிரிகளே இத்தகவலையும் இக்கலந்துரையாடலில் பங்குப்பெறவேண்டியத்தின் அவசியத்தையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம் : ரயில்வே திருமண கூடம், காட்பாடி இரயில்வே நிலையம் பின்புறம், குடியாத்தம் ரோடு, காட்பாடி.
நாள் : 19.02.2012
நேரம் : காலை 10.00 மணிக்கு.
அனைவரும் பங்குபெற்று பயனடைவீர்!
No comments:
Post a Comment