பள்ளிகல்வி துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் 01.01.2012 அன்று உள்ளவாறு அளிக்க வேண்டும்.
31.05.2012 க்குள் ஓய்வுபெறுபவர்கள் விவரங்களும் கோரப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விவரம் அளிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
படிவம் பதிவிறக்கம் செய்ய...
No comments:
Post a Comment