Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 20, 2015

    திருப்பூர் TNPTF ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்

    *காலை 10.30முதல் 11.30வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. 11மணிக்கு சுமார் 400 ஆசிரியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    *சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு இருந்தனர்


    *பின்னர் ஆசிரியர்கள் ஓரிருவராக கலைந்து மா.தொ.அலுவலக வளாகத்திற்கு நடந்து சென்றனர்.


    *பின் உடுமலை,திண்டுக்கல் வட்டார மாவட்ட பேருந்து சுமார் 100ஆசிரியர்கள் மா.தொ.அலுவலகம் வந்தனர்

    *STFIமுன்னால் பொறுப்பாளர் தோழர் கணேசன் டி.இ.ஓ வை சந்திக்க செல்ல காவலர் அனுமதி மறுத்தனர்

    *தோழர் மோசஸ் தலைமையில் 500ஆசிரியர்கள் கோசம் எழுப்ப, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த 300ஆசிரியர்களும் வந்து சேர்ந்தனர்

    *கோசங்கள் விண்ணை பிளந்தன.
    *திரு மோசஸ்,திரு முருகசெல்வராசன் போன்றோர் போராட்ட உரை நிகழ்த்தினர்

    *பின் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது

    *உணவு வழங்க களப்பணியாற்றிய திருவாளர் கனகராஜா,ராஜ்குமார், மணிகண்டபிரபு,மகேஸ்,குழந்தை அற்புதராஜ்,ஜோசப் அவர்களுக்கு நன்றிகள்

    *மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது

    *ஆசிரியர்கள் அனைவரும் வாயிலில் அமர்ந்து கோசம் எழுப்பினர்

    *நன்றி திரு ரஞ்சித்,முத்துச்சாமி,பாலசுப்பிரமணியன்,பாபு

    *ஒரு மணி நேரத்துக்கு நீண்ட பேச்சுவார்த்தை முடிவில் ஆர்.டி.ஓ அவர்கள் ஆசிரியர் முன்னிலையில் வாக்குறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்

    *மீண்டும் 22-5-15 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்

    -போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

    அநியாயங்கள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தட்டிக்கேட்கும் அனைவரும் என் தோழர்களே-சே குவேரா

    நன்றியுடன் திருப்பூர் TNPTF

    No comments: