Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 7, 2015

    பிளஸ் -2 ரிசல்ட் வெளியீடு வழக்கம் போல் மாணவிகளே சாதனை

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. காலை 10 மணிக்கு வெயாகும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இணையதளங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    தேர்வில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதியுள்ளனர் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவிகள் 90 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் முதலிடத்தை 2 மாணவிகள் பிடித்துள்ளனர் என தெரிவித்தார் இரண்டாமிடத்தை 4 பேரும் , 3 வது இடத்தை நாமக்கல்லை சேர்ந்த் பவித்ரா பிடித்துள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்
    முதலிடத்தை பிடித்த மாணவிகள் விவரம்:

    செல்வி பவித்ரா, விகாஸ், மெட்ரிக் பள்ளி, திருப்பூர், 1,192 மார்க்குகள்,

    நிவேதா: சவுண்டேஸ்வரி வித்யா மெட்ரி்க் பள்ளி, கோயம்புத்தூர்

    பிளஸ் 2 தேர்வு :

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் தவிர 42,963 பேர் தனித்தேர்வு எழுதி உள்ளனர்.

    No comments: